Category: இந்தியா

மகிழ்ச்சி – பாராட்டு:  தூய்மை பணியாளராக இருந்து துணை கலெக்டரான ராஜஸ்தான் இளம்பெண்….  

ஜெய்ப்பூர்: தூய்மை பணியாளராக 2 குழந்தைகளுடன் கடும்பாடுபட்டு படித்து வந்த இளம்பெண் தேர்வு எழுதி, துணை கலெக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் ஜோத்பூர் நகராட்சியில் தூய்மை பணியாளராக…

80% கொரோனா பாதிப்பு! ஸ்டாலின் உள்பட 6மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி தகவல்…

டெல்லி: தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் 80% கொரோனா பாதிப்பு உள்ளதாக, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்பட 6 மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி கூறினார்.…

ஆங்கிலேயர் காலத்து தேச துரோக சட்டம் இப்போதும் தேவையா ? மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

ஆங்கிலேயர் காலத்தில் சுதந்திரம் குறித்து இந்தியர்கள் யாரும் பேசாமல் இருக்க கொண்டு வரப்பட்ட தேசத்துரோக சட்டம் இன்னமும் நடைமுறையில் இருப்பது தேவையா ? என்று உச்சநீதிமன்ற தலைமை…

இன்று மாலை திறக்கப்படும் சபரிமலை கோவில் : பக்தர்களுக்கு முன்பதிவு அவசியம்

சபரிமலை மாத பூஜைகளுக்காக இன்று திறக்கபடும் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு முன்பதிவு அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மாத ஆரம்பத்திலும் 5…

செயற்கை கருவூட்டல் மூலம் பசுக்களை மட்டுமே உற்பத்தி செய்ய நடவடிக்கை : அசாம் முதல்வர் தகவல்

செயற்கை கருவூட்டல் மூலம் பசுக்களை மட்டுமே உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா அறிவித்துள்ளார். சட்டசபையில் இதனை அறிவித்த முதல்வர்,…

மெகுல் சோக்சி டொமினிகாவில் இருந்து ஆண்டிகுவா திரும்பி இந்தியா மீது கடத்தல் புகார்

ஆண்டிகுவா இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய வைர வியாபாரி மெகுல் சோக்சி டொமினிகாவில் ஜாமீன் பெற்று ஆண்டிகுவா திரும்பி உள்ளார். பிரபல வைர வியாபாரியான மெகுல் சோக்சி…

இந்தியர்கள் எந்த வெளிநாடுகளுக்குச் செல்ல முடியும்? விதிமுறைகள் என்ன?

டில்லி வெளிநாடு பயணம் செய்யும் இந்தியர்கள் எந்தெந்த நாடுகளுக்கு செல்லலாம் மற்றும் அதற்கான விதிமுறைகளை இங்கு காண்போம் இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.…

தமிழகத்தில் மேலும் 4 நகரங்களில் புதியதாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் – ஒன்றிய அரசு

புதுடெல்லி: தமிழகத்தில் மேலும் 4 நகரங்களில் புதியதாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்ட கிளம்பியிருக்கும் பின்னணி என்ன ?

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை மே மாதம் சந்தித்தது முதல் கடந்த இரு தினங்களுக்கு முன் ராகுல் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தியது வரை பலமுறை…

மும்பை சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்றியது அதானி குழுமம்..

மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையத்தை அதானி குழுமம் கைப்பற்றி உள்ளது. ஏற்கனவே நிர்வகித்து வந்த ஜிவிகே குழுமத்திடம் இருந்து அதானி குழுமம் நிர்வாக பொறுப்பை கைப்பற்றி…