Category: இந்தியா

2  எம்.எச் -60 ஆர் ஹெலிகாப்டர்களை இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா

புதுடெல்லி: இரண்டு எம்.எச் -60 ஆர் ஹெலிகாப்டர்களை இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்தது. இந்தியக் கடற்படைக்கு 24 ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதற்காக இந்திய…

நடிகர் சோனு சூட்டை காண 1,200 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்த ரசிகர்

மும்பை: தன்னை காண 1,200 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்த ரசிகருக்குச் செருப்பு வாங்கி கொடுத்து நடிகர் நடிகர் சோனு சூட் வழியனுப்பிய வைத்துள்ளார். ஊரடங்கு காலத்தில்…

விதான் சவுதாவுக்குள் டிவி கேமராக்களுக்கு தடை  – கர்நாடக அரசு அறிவிப்பு 

பெங்களுரூ: விதான் சவுதாவுக்குள் டிவி கேமராக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கர்நாடக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை…

17/07/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,079 பேருக்கு கொரோனா பாதிப்பு – 560 பேர் உயிரிழப்பு…

சென்னை: இந்தியாவில் மேலும் புதியதாக 38,079 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதேவேளையில் கொரோனா பாதிப்பு காரணமாக 560 பேர் உயிரிழந்துள்ளனர்.’ மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…

பாஜக. ஆர்எஸ்எஸ்-க்கு அஞ்சும் காங்கிரஸ்காரர்கள் வெளியேறலாம்… கதவு திறந்தே இருக்கிறது! ராகுல்காந்தி…

டெல்லி: பாஜகவுக்கு அஞ்சும் காங்கிரஸ்காரர்கள், ஆர்எஸ்எஸ் கருத்தியலை நம்புபவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தேவையில்லை, அவர்களுக்கு கதவு திறந்தே இருக்கிறது என காங்கிரஸ் ராகுல் காந்தி ஆவேசமாக கூறினார்.…

அசாமில் சிறுவனை கொன்ற யானை கைது

கோலாகாட்: கோலாகாட் பகுதியில் சிறுவனை கொன்ற வழக்கில் யானையும், அதன் குட்டி யானையும் சிறை வைக்கப்பட்டது. கடந்த 8ம் தேதி, அசாம் மாநிலம் கோலாகாட் அடுத்த போகாக்காட்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 7,241, கேரளா மாநிலத்தில் 13,750 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 7,241 மற்றும் கேரளா மாநிலத்தில் 13,750 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 7,241 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

ஜஸ்ட் டயல் நிறுவனத்தை வாங்கும் ரிலையன்ஸ் நிறுவனம்

டில்லி ரிலையன்ஸ் நிறுவனம் ஜஸ்ட் டயல் நிறுவனத்தை வாங்க உள்ளது. சுமார் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஜஸ்ட் டயல் நிறுவனம் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது.…

20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளுக்குத் தடை விதித்த வாட்ஸ்அப்

டில்லி கடந்த மே மாதம் 15 முதல் ஜூன் 15 வரை 20 ;லட்சம் இந்தியர்களின் கணக்குகளுக்கு வாட்ஸ்அப் தடை விதித்துள்ளது. மத்திய அரசு சமூக ஊடகங்களுக்குக்…

பாஜக மீது பயமுள்ள காங்கிரசாருக்கு வெளியேறும் கதவு திறந்துள்ளது : ராகுல் காந்தி

டில்லி பாஜகவின் மீது பயம் கொண்டுள்ள காங்கிரசாருக்குக் கட்சியை விட்டு வெளியேறும் கதவு திறந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து…