Category: இந்தியா

ஜேஇஇ தேர்வுத் தாள் கசிவு விவகாரம்: உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் – காங்கிரஸ்

புதுடெல்லி: ஜேஇஇ தேர்வுத் தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. ஜேஇஇ தேர்வுத் தாள் கசிவு…

புதுச்சேரியில் பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி! ஆளுநர் தமிழிசை உத்தரவு…

புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அனுமதி வழங்கி உள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும்…

மகிழ்ச்சி: தள்ளாத வயதில் 10ம் வகுப்பு தேர்வு எழுதி ஆங்கிலத்தில் 88மதிப்பெண் பெற்று அசத்திய முன்னாள் முதல்வர்….

சண்டிகர்: 86வயதில் 10ம் வகுப்பு தேர்வு எழுதி ஆங்கிலத்தில் 88மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா. தள்ளாத வயதிலும் சாதனையாற்றிய முன்னாள் ஹரியானா…

மேற்குவங்கத்தில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு…

டெல்லி: மேற்கு வங்கத்தில் காலியாக 3 தொகுதிகளுக்கு அகில இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்து உள்ளது. இதனால், முதல்வர் மம்தா நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளார். மேற்குவங்க மாநிலத்தில்…

கொரோனா சான்றிதழில் மோடி படம் : “எனக்கு உங்களை பிடிக்கவில்லை.. பிடிக்காததை நான் ஏன் சுமக்க வேண்டும்” மமதா பானெர்ஜீ ஆவேசம்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அதற்கான சான்றிதழை இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு எழுந்தபோதும்,…

டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் மேலும் 2 பதக்கம்! இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கமும் மனோஜ் சர்க்கார் வெண்கலமும் வென்று அசத்தல்…

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெற்ற பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கமும் மனோஜ் சர்க்கார் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர். இன்று…

டோக்கியோ பாராலிம்பிக்2020: துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம், வெள்ளி என மேலும் 2 பதக்கங்கள்

டோக்கியோ: ஜப்பானில் இன்று நடைபெற்ற பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம், வெள்ளி என மேலும் 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது…

சென்னை உள்பட நாடு முழுவதும் உள்ள உயர்நீதி மன்றங்களுக்கு 68 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் பரிந்துரை

டெல்லி: மெட்ராஸ் உயர்நீதிமன்றம் உள்பட நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களுக்கு 68 புதிய நீதிபதிகள் நியமனம் செய்ய, நீதிபதிகளின் பட்டியலை கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை…

கேரளாவில் கொரோனா அதிகரிப்பு: 11-ம் வகுப்பு தேர்வுகளை நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

டெல்லி: கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு வருவதால், , 11-ம் வகுப்பு தேர்வுகளை நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கொரோனா 2-வது அலையின் பாதிப்பு கட்டுக்குள்…

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கமிட்டி அமைப்பு! சோனியாகாந்தி

டில்லி: ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட கமிட்டியை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி அமைத்துள்ளார். ஜாதிவாரியாக மக்கள்…