Category: இந்தியா

டோக்கியோ பாராலிம்பிக்2020: வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங்குக்கு வெண்கலம்…

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று பாராலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 13 ஆக…

தேசிய பணமாக்கல் திட்டத்தின் நோக்கம் என்ன? மத்தியஅரசுக்கு 20 அதிரடி கேள்விகளை எழுப்பிய ப.சிதம்பரம்….

சென்னை: மத்திய அரசு அறிவித்த தேசிய பணமாக்கல் திட்டத்தின் (என்எம்பி) நோக்கங்களை மத்திய அரசு பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். என்றும், அடுத்த 4 ஆண்டுகளில் வருவாயை அதிகரிப்பதே…

விலை வீழ்ச்சி காரணமாக ஆப்பிள் விவசாயிகள் கவலை… 72க்கு வாங்கி 300 வரை விற்கும் அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் கொள்ளை லாபம்…

இந்தியாவில் காஷ்மீருக்கு அடுத்தபடியாக ஆப்பிள் விளைச்சல் செய்யும் மாநிலம் ஹிமாச்சல் பிரதேசம். ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை ஆப்பிள் அறுவடை காலம் உச்சம் பெறும் நிலையில் இதன்…

மேலும் ஒரு பதக்கம்: 10மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதலில் தங்கமங்கை அவனி லெகாராவுக்கு வெண்கலம் பதக்கம்…

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், தங்கமங்கை அவனி லெகாரா மேலும் ஒரு பதக்கம் சென்று சாதனை படைத்துள்ளர். மற்றொரு…

பாராலிம்பிக்கில் மேலும் ஒரு பதக்கம்: உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை…

டோக்கியோ: ஜப்பானில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்து உள்ளது. உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவின்குமார் வெள்ளிப்பதக்கம் வென்று ஆசிய…

பா.ஜ.க. வின் செயல்பாடுகளை குறைகூறிய நிர்மலா சீதாராமனின் கணவர் பரக்கல பிரபாகர்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரக்கல பிரபாகர், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் பா.ஜ.க. அரசு மெத்தனம் காட்டுவதாக பேசி ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தினார். நாட்டில்…

புதுச்சேரி சட்டப்பேரவை : திமுக பாஜக வாக்குவாதம் – முதல்வரும் அமைச்சரும் மவுனம்

புதுச்சேரி புதுச்சேரி சட்டப்பேரவையில் மின் துறை தனியார் மயமாக்குவது குறித்து திமுக பாஜக இடையே நடந்த வாக்குவாதத்துக்கு முதல்வரும் அமைச்சரும் பதில் அளிக்கவில்லை. நேற்று புதுச்சேரி சட்டப்பேரவையில்…

அலகாபாத் நீதிமன்றம் பசுவைத் தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

அலகாபாத் மத்திய அரசு பசுவைத் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் உ.பி. அரசின் பசுவதைச் சட்டத்தின்…

இந்தியாவில் சென்ற மாதம் 15 லட்சம் பணி இழப்பு

டில்லி இந்தியாவில் சென்ற (ஆகஸ்ட்) மாதம் சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணி இழந்துள்ளனர். கடந்த சில வருடங்களாக இந்தியாவில் பணி இழப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா…

பாரா ஒலிம்பிக் தங்கம் சுமித் அன்டில் : 2024 பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பேன்

முழு உடற் தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டியில் 2024 ம் ஆண்டு தானும் பங்கேற்க இருப்பதாக டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம்…