Category: இந்தியா

3வேளாண் சட்டங்கள் வாபஸ் அறிவிப்பு: டெல்லி காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் இனிப்புகளுடன் கொண்டாட்டம்…

டெல்லி: மக்கள் விரோத 3வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, உத்தரபிரதேச மாநிலம் டெல்லி காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் ஜிலேபியுடன்…

விவசாயிகளின் சத்தியாகிரக போராட்டத்துக்கு தலைகுனிந்தார் பிரதமர் மோடி! விவசாயிகளுக்கு வாழ்த்துகள்! ராகுல்காந்தி

டெல்லி: நாட்டு மக்களுக்கு அன்னம் வழங்கும் விவசாயிகளின் சத்தியாகிரக போராட்டத்துக்கு பிரதமர் மோடி தலைகுனிந்தார் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். மத்தியஅரசு கொண்டு வந்துள்ள…

ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களை மிரட்டும் கனமழை – பதபதைக்கும் வீடியோ…

அமராவதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களை மிரட்டும் வ்கையில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் சிலர்…

விவசாயிகள் போராட்டத்துக்கு வெற்றி: 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு…

டெல்லி: மத்தியஅரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த ஓரு வருடமாக போராடி வரும் நிலையில், 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுகிறோம்…

கனமழை எதிரொலி: திருப்பதி-திருமலை சாலையில் போக்குவரத்து முடக்கம்

அமராவதி: கனமழை எதிரொலியாகத் திருப்பதி-திருமலை சாலை போக்குவரத்து முடக்கப் பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகக் கொட்டித்தீர்க்கும் கனமழையால் திருப்பதி நகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.…

ஓமனப்பெண்ணே… ஓ மணப்பெண்ணே !! தமிழ்நாட்டில் மணப்பெண்கள் பற்றாக்குறை… 10 ஆண்களுக்கு 6 பெண்கள் மட்டுமே

தமிழகத்தில் மணப்பெண்கள் பற்றாக்குறை அதிகரித்து வருவதால், உத்தர பிரதேஷ் மற்றும் பீகார் உள்ளிட்ட வட மாநில மணப்பெண்களை தேடவேண்டிய நிலைக்கு தமிழக பிரமாண இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 30…

குருகிராம் பகுதியில் தொழுகை நடத்த அனுமதி மறுப்பு… குருத்வாராவில் தொழுகை நடத்த இஸ்லாமியர்களுக்கு சீக்கியர்கள் அனுமதி

புதுடெல்லியை ஒட்டியுள்ள ஹரியானா மாநிலத்தின் குருகிராம் (குர்கோன்) நகரில் உள்ள 8 மசூதிகளில் தொழுகை நடத்த நகராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இதனை அடுத்து, சதர் பஜார்…

டோக்லாம் எல்லை அருகே பல புதிய கிராமங்களை உருவாக்கியுள்ளது சீனா… புகைப்படங்கள்

டோக்லாம் அருகே பூடானுக்கும் சீனாவிற்கும் இடையே சர்ச்சைக்குரிய நிலத்தில் பல புதிய கிராமங்களை சீனா உருவாக்கியுள்ளது. இதற்கான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், சீன…

ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்கொடுமை இல்லை என தீர்ப்பு வழங்கிய மும்பை பெண்நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்….

டெல்லி: ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்கொடுமை இல்லை என உத்தரவிட்ட மும்பை நீதிமன்ற பெண் நீதிபதியின் தீர்ப்பை உச்சநீதி மன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.…

இந்திய ஜனநாயகத்தை சீரழிக்கும் தேர்தல் பத்திரங்கள்

இந்திய ஜனநாயகத்தை சீரழிக்கும் தேர்தல் பத்திரங்கள் தரணீதரன் “ஒன்று நாம் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைக்கச் செய்யவேண்டும் அல்லது செல்வத்தை ஒரு சிலரின் கைகளில் குவிக்க வேண்டும்,…