முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் அஸ்தி கங்கையில் கரைப்பு…
டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் கடந்த 8ந்தேதி உயிரிழந்த முப்படை தளபதி பிபின்ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் அஸ்திகளை அவரது மக்கள் கங்கையில் கரைத்தனர். கடந்த…
டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் கடந்த 8ந்தேதி உயிரிழந்த முப்படை தளபதி பிபின்ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் அஸ்திகளை அவரது மக்கள் கங்கையில் கரைத்தனர். கடந்த…
டெல்லி: மத்தியஅரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, தங்களது போராட்டங்களை கைவிட்டு, விவசாயிகள் 878 நாட்களுக்கு பிறகு இன்று தங்களது சொந்த ஊருக்கு திருப்பினர். டெல்லிஎல்லைப்பகுதி…
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் அமையவிருக்கும் சமஸ்கிருத பல்கலைகழகத்திற்கு, விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் பெயர் சூட்டும் வகையில், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராணுவ ஹெலிகாப்டர்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 7,992 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 393 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும், 9,265 பேர் குணமடைந்துள்ளனர்.…
குன்னூர்: ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய முப்படை தளபதி பிபின் ராவத்தின் கடைசி நிமிடங்கள்… மீட்புபணியில் ஈடுபட்ட அந்த பகுதியைச் சேர்ந்த கிராமத்து இளைஞர் உருக்கமான தகவல்களை தெரிவித்து…
பம்பா: சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் தளர்வுகளை தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்…
டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேலும் 2 ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குன்னூர் அருகே ஹெலிகாப்டர்…
டெல்லி: 17 சுற்று குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடல் தகனம் செய்யப்பட்டது. பிபின் ராவத் மற்றும் அவரது…
டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த இந்திய நாட்டின் முப்படை தலைமை தளபதி விபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல் அவரது டெல்லி வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த…
டெல்லி: முப்படை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாக்கி மரணம் அடைந்தது தொடர்பான ஊகங்களை தவிருங்கள் என ஊடகங்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் விமானப்படை வேண்டுகோள்…