Category: இந்தியா

இனி நாடெங்கும் ஆன்லைன் தேர்வுகள் கிடையாது : யுஜிசி அறிவிப்பு

டில்லி நாடெங்கும் இனி ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெறாது எனவும் நேரடி தேர்வு மட்டுமே நடைபெறும் எனவும் யுஜிசி அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் அனைத்து…

பிபின் ராவத் மரணம்  குறித்து கருத்து : உத்தராகாண்ட் முதல்வர் எச்சரிக்கை

டேராடூன் முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்போருக்கு உத்தராகாண்ட் முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முப்படை தளபதி பிபின் ராவத், அவர்…

ஜெய்ப்பூரில் இன்று விலைவாசி உயர்வை கண்டித்து ராகுல், பிரியங்கா பேரணி

ஜெய்ப்பூர் இன்று விலைவாசி உயர்வு மற்றும் பண வீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி தலைமையில் பேரணி நடத்துகிறது. மத்திய பாஜக அரசின்…

சபரிமலை : இன்று முதல் நீலிமலை பாதை திறப்பு

சபரிமலை சபரிமலையில் ஏற பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்ட நீலிமலை பாதை இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சபரிமலை கோவிலுக்குப் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு…

உத்தரகாண்ட்  பத்ரிநாத் கோயில்

உத்தரகாண்ட் பத்ரிநாத் கோயில் பத்ரிநாத் கோவிலில் மூலவராகக் காட்சிதரும் பத்ரிநாராயணர் கருப்பு நிற சாளக்கிராமத்தினால் ஆனவர். பெருமாளின் சிறப்புப் பெற்ற 108 திவ்யா தேசங்களில் 99வது திவ்யா…

“பிரதமரின் ட்விட்டர் பக்கம் ஹேக் ஆன நிலையில் மக்களின் ஆதார் தரவுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது” சமூக வலைதளத்தில் கருத்து

பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு அதிலிருந்து சில பதிவுகள் போடப்பட்டதாக கூறப்படுகிறது. திடீர் அறிவிப்புகள் இந்திய மக்களுக்கு பழக்கப்பட்டு போன நிலையில் இன்று…

“குடும்பத்தில் ஒழுக்கம் குறைய காரணம் – பெண்கள் சுதந்திரம்” சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கேள்வித்தாள் ஏற்படுத்திய சர்ச்சை

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்புக்கு நடந்த ஆங்கில தேர்வில் இடம்பெற்ற கேள்வி சர்ச்சையை எழுப்பியுள்ளது. பெண்கள் சுதந்திரம் பெறுவது பலவிதமான சமூக மற்றும் குடும்ப பிரச்சனைகளுக்கு முக்கிய…

பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கம் ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளது

பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டேர் பக்கம் சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து பதிவேற்றப்பட்ட ஒரு ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியதால் இதுகுறித்து…

பிபின் ராவத் மரணத்தை கொண்டாடுவதா? இஸ்லாமில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார் மலையாள டைரக்டர் அலி அக்பர்…

திருவனந்தபுரம்: ஜெனரல் பிபின் ராவத் மரணத்தை இந்தியாவை சேர்ந்த இஸ்லாமியர்கள் கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரபல மலையாள பட டைரக்டர் அலிஅக்பர் இஸ்லாமில் இருந்து இந்து மதத்துக்கு…

முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் அஸ்தி கங்கையில் கரைப்பு…

டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் கடந்த 8ந்தேதி உயிரிழந்த முப்படை தளபதி பிபின்ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் அஸ்திகளை அவரது மக்கள் கங்கையில் கரைத்தனர். கடந்த…