Category: இந்தியா

கோவா சட்டப்பேரவை தேர்தல் : முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

பனாஜி நடைபெற உள்ள கோவா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 8 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. வரும் ஆண்டு கோவா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப்,…

மெட்ரோ மேன் ஸ்ரீதரன் அரசியலில் இருந்து விலகல்

திருவனந்தபுரம் இந்திய மெட்ரோ மேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவில் மெட்ரோ ரயில் அமைப்பதில் பெரும் பங்கு வகித்தவர் ஸ்ரீதரன். இவரை…

பிபின் ராவத் பிரம்மாண்ட கட் அவுட்டுக்கு மரியாதை செலுத்திய காங்கிரஸ்

டேராடூன் காங்கிரஸ் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் பிரம்மாண்ட கட் அவுட்டுக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூனில் காங்கிரஸ் கட்சி…

இரும்பு பெண்மணி இந்திரா காந்தியால் இதே நாளில் உருவான வங்க தேசம்

இரும்பு பெண்மணி இந்திரா காந்தியால் இதே நாளில் உருவான வங்க தேசம் ***1947 ஆம் ஆண்டில் நம் நாடு பிரிவினை அடைந்து, பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்தது!…

வங்கதேச போர் தொடர்பான டெல்லி நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பெயர் இடம்பெறவில்லை! ராகுல்காந்தி

டெல்லி: வங்கதேச போர் தொடர்பான டெல்லி நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பெயர் இடம்பெறவில்லை என ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார். 1971ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச…

லக்கிம்பூர் கேரியில் நடந்த கொலையைப் பற்றி பேச அனுமதிக்க வேண்டும்! பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி பேச்சு…

டெல்லி: லக்கிம்பூர் கேரியில் நடந்த கொலையைப் பற்றி பேச அனுமதிக்க வேண்டும் என வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான ராகுல்காந்தி மக்களவை யில் அவைத்தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தார்.…

பெண்களின் திருமண வயதை 18 ல் இருந்து 21 ஆக உயர்த்தும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பெண்களின் திருமண வயதை 18 ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு அமைத்த பணி குழு பரிந்துரைத்துள்ளது, இந்த பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டதாக…

டிஜிட்டல் பரிவர்த்தனை, செமிகண்டக்டர், டிஸ்பிளே உற்பத்திக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், டிஜிட்டல் பரிவர்த்தனை, செமிகண்டக்டர், டிஸ்பிளே உற்பத்திக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு முடிவு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான மசோதாவுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆதார்…

மாநில அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு… உ.பி. அரசு அறிவிப்பு

உ.பி. மாநில அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2022 ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில்…