Category: இந்தியா

பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் காலமானார்…

மும்பை: பிரபல தொழிலதிபர் ராகுல்பஜாஜ் காலமானார். அவருக்கு வயது 83. அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்து…

பிப்ரவரி 14ம் தேதி முதல் அனைத்து ரயில்களிலும் மீண்டும் கேட்டரிங்! ஐஆர்சிடிசி தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் உள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கேட்டரிங் சர்விஸ் மீண்டும் தொடங்கப்படுவதாக ஐஆர்சிடிசி அறிவித்து உள்ளது. அதன்படி, பிப்ரவரி 14ம் தேதி…

உத்தரகாண்டில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சிக்கு வரும் – பிரியங்கா காந்தி

உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சிக்கு வரும் என்று பிரியங்கா காந்தி நம்பிக்கை தெரிவித்தார். உத்தரகாண்டி ஸ்வாபிமான்’ பேரணியில் உரையாற்றிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா…

ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும் மேடையிலேயே தொகுப்பாளர் ஹக் எம்மாண்டஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

பெங்களூர்: ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும் மேடையிலேயே தொகுப்பாளர் ஹக் எம்மாண்டஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூரில் இன்றும் நாளையும் (பிப்ரவரி…

ஐபிஎல் ஏலம் 2022: டுபிளெசிஸ்-ஐ தூக்கியது ராயல் சேலஞ்சர்ஸ், டேவிட் வார்னர்ரை ஏலம் எடுத்த டெல்லி கேப்பிட்டல்…

பெங்களூரு: ஐ.பி.எல். 2022) கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் காலை 11மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மெகா ஏலத்தில்…

ஐபிஎல் 2022: அணிகள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரம்…

சென்னை: ஐபிஎல் 2022ம் ஆண்டு போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில், இந்த ஆண்டு போட்டியிலும் அணி சார்பாக…

IPL Auction 2022: ரூ.5 கோடிக்கு அஸ்வினை தூக்கியது ராஜஸ்தான், ரூ. 8.25 கோடிக்கு விலைபோனார் தவான்…

பெங்களூரு: ஐ.பி.எல். 2022) கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் காலை 11மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மெகா ஏலத்தில்…

தஞ்சாவூரில் கிலாபத் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை… பரபரப்பு…

தஞ்சை: தஞ்சாவூரில் கிலாபத் இயக்கத்தைச் சேர்ந்த 3 இஸ்லாமியர்கள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 5மணி…

14ந்தேதி தேர்தல்: கோவா, உத்தரகாண்ட் மற்றும் உ.பி.யில் 2வது கட்ட தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு…

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் 2வது கட்ட வாக்குப்பதிவு 14ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளதால், தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. அதுபோல…

‘ஒரேநாடு ஒரேதேர்தல்’ என்ற எடப்பாடியின் பேச்சால் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 5 மாநில பாஜகவினர் அலறல்… ஆடியோ

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினருக்கு வாக்கு சேகரிக்கும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, 2024ம் ஆண்டு ‘ஒரேநாடு ஒரே தேர்தல்’ வருகிறது என்றும், இதனால் திமுக ஆட்சி…