Category: இந்தியா

ஜி எஸ்.டி மோசடி : 4.5 ஆண்டுகளில் குஜராத்தில் மட்டும் 32,310 கோடி ரூபாக்கு போலி ரசீது

2017 ம் ஆண்டு ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டதிலிருந்து. போலி ரசீதுகள் மூலம் குஜராத் மாநில கஜானா காலி செய்யப்பட்டுள்ளது. 2021…

ஐபிஎல் 2022 மெகா ஏலம் பெங்களூருவில் தொடங்கியது…

பெங்களூரு: ஐபிஎல் 2022ம் ஆண்டைய போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று காலை 11 மணி அளவில் பெங்களூருவில் தொடங்கி உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலக ரசிகர்களிடையே பெரும்…

சிஏஏ வன்முறை சேதம் தொடர்பான வழக்கு: உ.பி. மாநில பாஜக அரசை வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம்…

டெல்லி: சிஏஏ போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில், உ.பி.பாஜக மாநில அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. சிஏஏ சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்களிடம், பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக…

டெல்லி தமிழ்நாடு இல்ல முதன்மை ஆணையராக அதுல்யா மிஸ்ரா நியமனம்…

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை ஆணையராக அதுல்ய மிஸ்ரா நியமனம் செய்துள்ளார். டெல்லி தமிழ்நாடு இல்ல தலைமை ஆணையராக இருந்து வந்த ஜக்மோகன்…

வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது திட்டமிட்டபடி விசாரணை நடத்தப்படும்- உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது திட்டமிட்டபடி விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு வன்னியர்களுக்கு…

மகிழ்ச்சி: டாடா சன்ஸ் தலைவராக  தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்திரசேகரன் 2-வதுமுறையாக நியமனம்…

மும்பை: டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக, தமிழ்நாட்டின் நாமக்கல்லைச் சேர்ந்த என் சந்திரசேகரன் (வயது58) 2-வது முறையாக ஒருமனதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதறக்கு சந்திரசேகரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.…

ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சினையாக்காதீர்கள்! வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை

டெல்லி: ஹிஜாப் விவகாரம் தேசிய பிரச்சினையாக்காதீர்கள் என வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பான வழக்கை தேவைப்படும் சமயத்தில் விசாரிப்போம் என்று தெரிவித்துள்ளது. கல்வி நிலையங்களில்…

மணிப்பூர் சட்டமன்ற தேர்தல்2022: வாக்குப்பதிவு நாட்களை மாற்றியது இந்திய தேர்தல் ஆணையம்…

டெல்லி: மணிப்பூர் மாநில சட்டமன்றத்தில் முதல்கட்ட தேர்தல் பிப்ரவரி 27ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதை 28ந்தேதிக்கு மாற்றியும், மார்ச் 3ந்தேதி நடைபெற இருந்த…

நீட் தேர்வு குறித்த நேரடி விவாதத்துக்கு நான் ரெடி! ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி…

சென்னை: நீட் தேர்வு குறித்த நேரடி விவாதத்துக்கு தயாரா என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் விடுத்த சவாலுக்கு, நான் ரெடி என முன்னாள் முதலமைச்சர் இபிஎஸ் பதிலடி…

நம்பர் பிளேட் இல்லாத காரில் வைக்கப்பட்டிருந்த இவிஎம் இயந்திரம்! உ.பி.யில் பரபரப்பு…

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று சட்டமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், நம்பர் பிளேட் இல்லாத ஒரு காரில் எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு இயந்திரம் இருந்தது…