Category: இந்தியா

உ.பி. முதல்கட்ட தேர்தலில் 60.17 % வாக்குப்பதிவு: பரபரப்பை ஏற்படுத்திய யோகி போலவே உடை அணிந்த வாலிபர்… வீடியோ

லக்னோ: உ.பி.யில் நேற்று நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 60.17 % வாக்குப்பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அங்குள்ள வாக்குச்சாவடி ஒன்றில், யோகி ஆதித்யநாத் போலவே…

தமிழ்நாட்டில் 890 புதிய இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைப்பு

டில்லி தமிழ்நாட்டில் 890 புதிய இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு நேற்று மத்திய பெட்ரோலியம் மற்றும்…

இனி கார்களில் 3 பாயிண்ட் சீட் பெல்ட் கட்டாயம் : மத்திய அரசு உத்தரவு

டில்லி இனி அனைத்து கார்களிலும் 3 பாயிண்ட் சீட் பெல்டுகள் கட்டாயம் பொருத்த வேண்டும் என கார் உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கார்களில் தற்போது ஓட்டுநர்,…

ஹிஜாப்  வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு! கர்நாடக உயர்நீதி மன்றம்…

பெங்களூரு: ஹிஜாப் வழக்கில் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்காமல் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக கர்நாடக உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பள்ளி , கல்லூரிகளில் சமத்துவத்தை பின்பற்றும் வகையில்…

இஸ்ரோ இதுவரை 36 நாடுகளின் செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இதுவரை 36 நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவி சாதனை புரிந்துள்ளது என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. உலக வல்லரசு…

உ.பி. சட்டமன்ற முதல்கட்ட தேர்தல்: மாலை 3 மணி வரை 50%க்கும் குறைவான வாக்குப்பதிவு…

லக்னோ: உ.பி. சட்டமன்ற தேர்தல் முதல்கட்ட வாக்குப்பபதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு முற்பகல் முதல் குறைவாகவே பதிவாகி வருகிறது. மாலை 3…

காங்கிரஸ் கட்சியை கண்டு மிரண்டு நாடாளுமன்றத்தில் அலறிய பிரதமர் மோடி…. ஆடியோ

காங்கிரஸ் கட்சியை கண்டு மிரண்டு போயுள்ள பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிமீது தேவையற்ற கருத்துக்களை கூறினார். இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இதையே ஓவியர்…

இந்தியா வரும் 82 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு! 14ந்தேதி முதல் அமல்….

டெல்லி: இந்தியா வரும் 82 நாடுகளைச் சேர்ந்த வெளிநாடு பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த புதிய விதிமுறைகள் வரும் 14ந்தேதி முதல் அமலுக்கு…

மோடி ஆட்சியின் அவலம்: வேலையின்மையால் கடந்த 3 ஆண்டுகளில் 9,140 பேர் தற்கொலை….

டெல்லி: வேலையின்மை காரணமாக, நாடு முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் 9,140 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், கடனை செலுத்த முடியாதது காரணமாக 16ஆயிரம் பேர் தற்கொலை…

சி.பி.எஸ்.இ. 2ஆம் கட்ட பருவத் தேர்வுகள் ஏப்ரல் 26ல் தொடக்கம்…

டெல்லி: நாடு முழுவதும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கான 2ஆம் கட்ட பருவத் தேர்வுகள் தேதிகளை மத்திய இடைநிலை கல்வி…