Category: இந்தியா

694 இந்திய மாணவர்கள் சுமியில் இருந்து மீட்பு! மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

சுமி: உக்ரைனின் சுமி நகரில் சிக்கியிருந்த 694 இந்திய மாணவர்கள் போல்டாவாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான…

சாமானிய மக்களின் தலையில் மேலும் இடியை இறக்கும் மோடி அரசு! ஜிஎஸ்டியை உயர்த்த முடிவு…

சென்னை: மோடி தலைமையிலான பாஜக அரசின் மக்கள் விரோத செயலால் நாடு முழுவமும் மக்கள் சொல்லொனா துயரத்துக்கு ஆளாகி உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு இடியை…

உக்ரைன் ராணுவத்தில் தமிழக மாணவர் சேர்ந்தது எப்படி ?

கோவை மாவட்டம் துடியலூரில் இருந்து உக்ரைனில் உள்ள கார்கிவ் தேசிய பல்கலைக்கழகத்தில் ஏரோ-ஸ்பேஸ் இன்ஜினியரிங் படிக்க சென்ற மாணவர் சாய் நிகேஷ். ஐந்தாம் ஆண்டு பொறியியல் பட்ட…

சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு தகவல்…

டெல்லி: சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த 5 மாநிலங்களில் வெற்றி பெறப்போவது யார்? என்பது குறித்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. உத்தரபிரதேசம், பஞ்சாப்,…

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இன்று முழுவதும் பெண்களுக்கு இலவச பயணம்! கொச்சி மெட்ரோ ரயில் அசத்தல்…

சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று முழுவதும் பெண்கள் இலவச பயணம் செய்யலாம் என அறிவித்து உள்ளது. இது பெண்களிடையே பெரும்…

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மணல் சிற்பம் வரைந்து பெண்களை கவுரவித்த கலைஞர்…

பூரி: சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பூரி கடற்கரையில் சிறப்பு மணல் சிற்பம் வடிவமைத்து கவுரவித்துள்ளார் பிரபல மணல் சிற்ப கலைஞரான மனாஸ் குமார் சாஹூ. இந்த…

மத்திய அரசு விளம்பரப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது : ராகுல்

டில்லி மத்திய அரசு தன்னை விளம்பரப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் ஏராளமான…

மேற்கு வங்க ஆளுநருடன் முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு

கொல்கத்தா மேற்கு வங்கத்தில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஜெகதீப் தன்கரை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுநர் ஜெகதீப் தன்கர் மற்றும்…

இந்தியாவின் நீடித்த புகழுக்கு காரணம் நேரு பெருமகன்தான்… – ஆடியோ

உக்ரைன் போர் காரணமாக இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மோடி அரசு தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்தியாவின் புகழுக்கும், பெருமைக்கும் காரணம் நேரு பெருமகன்தான் என்று ஓவியர் பாரி…

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: மாலை 3 மணி நிலவரப்படி 46.40% வாக்குப்பதிவு

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று இறுதிக்கட்ட மற்றும் 7வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9மணி நிலவரப்படி 8.58% வாக்குகள் பதிவான நிலையில், காலை…