694 இந்திய மாணவர்கள் சுமியில் இருந்து மீட்பு! மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
சுமி: உக்ரைனின் சுமி நகரில் சிக்கியிருந்த 694 இந்திய மாணவர்கள் போல்டாவாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான…