க்ரைன் போர் காரணமாக இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மோடி அரசு தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்தியாவின் புகழுக்கும், பெருமைக்கும் காரணம் நேரு பெருமகன்தான் என்று ஓவியர் பாரி கார்டூன் மூலம் விமர்சித்துள்ளார்.