Category: இந்தியா

பிரதமர் மோடியின் தினசரி பணியில் ஒன்று பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது! ராகுல் காந்தி

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினசரி உயர்ந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அன்றாட பணிகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல்,…

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 % அகவிலைப்படி உயர்வு! மத்திய கேபினட் கூட்டத்தில் ஒப்புதல்…

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. 7வது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில்…

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை – 10மணி நேரம் மின்வெட்டு…

கொழும்பு: இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், தினசரி சுமார் 10மணி நேரம் மின்வெட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இலங்கை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள…

புதுச்சேரி : தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது என திமுக கோஷம் 

புதுச்சேரி புதுச்சேரி மாநிலத்தில் பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது என திமுக கோஷம் எழுப்பி உள்ளது. மார்ச் மாதம் 23 அன்று புதுச்சேரியின் 15வது…

முகநூல் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? நிர்வாகம் விளக்கம்

டில்லி பாஜகவுக்கு ஆதரவாக அரசியல் விளம்பரம் வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு முகநூல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. முகநூல் அரசியல் விளம்பரங்கள் பாஜகவுக்கு ஆதரவாக வெளியிடுவதாக ஒரு குற்றசாட்டு…

கணிதம் அவசியம் இல்லாத பொறியியல் படிப்புக்கள் எவை? : அரசு அறிவிப்பு

டில்லி ஒரு சில பொறியியல் படிப்புக்களுக்குக் கணிதம், வேதியியல் அவசியம் இல்லை என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்களில் சேர தற்போது…

காஷ்மீரில் இதுவரை 34 வெளி மாநிலத்தவர் சொத்து வாங்கி உள்ளனர்

டில்லி இந்திய அரசியலமைப்பு சட்டம் 370 ஆம் பிரிவு நீக்கத்துக்குப் பிறகு 34 வெளி மாநிலத்தவர்கள் சொத்துக்களை வாங்கி உள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்குச்…

கர்நாடகாவில் பாஜக கிளப்பும் அடுத்த மத சர்ச்சை

பெங்களூரு கர்நாடக பாஜக எம் எல் ஏ ஹலால் உணவு குறித்துத் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப்…

இலங்கையில் மருந்துகள் தட்டுப்பாடு : அறுவை சிகிசசை ரத்து – இந்தியா உதவி

கொழும்பு போதிய மருந்துகள் இல்லாததால் இலங்கையில் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின்…

இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக டிவிட்டரில் பிரத்தியேக பிரிவு தொடக்கம்

மும்பை இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக டிவிட்டரில் பிரத்தியேக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மற்ற எல்லா விளையாட்டுகளையும் விட கிரிக்கெட்டுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்களைக் கவுரவிக்கும் வகையில்…