Category: இந்தியா

குவைத் திணறல்…. வெளிநாட்டு தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை

கொரோனா பரவல் துவங்கியதில் இருந்து இதுவரை லட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் குவைத்தை விட்டு நிரந்தரமாக வெளியேறி உள்ளனர். தொற்று பரவல் நேரத்தில் நிலவிய கட்டுப்பாடுகளால் பலர் தங்கள்…

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யுஸ்வேந்திர சாஹல் விவகாரம் தொடர்பாக ஜேம்ஸ் பிராங்கிளினிடம் விசாரிக்க துர்ஹாம் அணி முடிவு…

அஸ்வின் ரவிச்சந்திரனுடன் “கம்பாக் டேல்ஸ்” என்ற தலைப்பில் கருண் நாயர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரும் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்ட வீடியோ ராஜஸ்தான்…

அமர்நாத் யாத்திரைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது…

ஜம்மு காஷ்மீர்: இமயமலையில் உள்ள பனி லிங்கமாக அமர்ந்துள்ள சிவனை தரிசிக்கும் வகையில், அமர்நாத் பனி லிங்க யாத்திரை இரு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டுள்ளது.…

நடிகை ரோஜா உள்பட 14 பேர் ஆந்திர மாநில அமைச்சர்களாக பதவி ஏற்றனர்!

அமராவதி: ஆந்திர மாநில சட்டப்பேரவையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், நடிகை ரோஜா உள்பட 14 பேர் புதிய அமைச்சர்களாக இன்று பதவி ஏற்றனர். அவர்களக்க மாநில கவர்னர்…

இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர்மீது கண்காணிப்பை தீவிரப்படுத்தும் மத்தியஅரசு…

டெல்லி: இந்தியாவில் நீண்டகாலமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் மீது தீவிர கவனம் செலுத்துகிறது மத்தியஅரசு. அவர்களின் நடவடிக்கைகள் குறித்த தரவுகளை சேகரித்து வருகிறது. அதற்காக பிரத்யேக தரவு தளத்தை…

பிரதமர் மோடி – அதிபர் பைடன் இன்று ‘மெய்நிகர்’ சந்திப்பு

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகிறார். இருநாடுகளிடையேயான உறவை பலப்படுத்துவது, உக்ரைன் போர் விவகாரம், சர்வதேச சூழல்கள்,…

நடிகை ரோஜா உட்பட 25 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

அமராவதி: ஆந்திராவில் நடிகை ரோஜா உட்பட 25 பேர் அடங்கிய புதிய அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ளது. ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ்…

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது தாக்குதல்

புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பு,…

ஐபிஎல் 20222: டெல்லி, ராஜஸ்தான் அணிகள் வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியும், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியும் வெற்றி பெற்றன. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா…

“சிலிண்டர் விலை உயர்வு குறித்து யாரும் கவலைப்படவில்லை” : நீட்டா டிசோசா எழுப்பிய கேள்விக்கு ஸ்ம்ரிதி இரானி அசத்தல் பதில்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடம் மகிளா காங்கிரஸ் கட்சி தலைவர் நீட்டா டிசோசா கேள்வி…