Category: இந்தியா

கொரோனா பாதிப்புக்குள்ளான ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு! மும்பை ஐஐடி பகீர் தகவல்…

டெல்லி: மிதமான கொரோனா பாதிப்பு கூட ஆண்களின் ஆண்மை தன்மைக்கு வேட்டு வைத்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மும்பை ஐ.ஐ.டி., மும்பை ஜஸ்லோக் மருத்துவமனை இணைந்து நடத்திய…

கர்நாடக அமைச்சர் மீது 40 சதவீத கமிஷன் வாங்குவதாக குற்றம்சாட்டிய பா.ஜ.க. கான்டராக்டர் சந்தோஷ் மர்ம மரணம்…

கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் மீது குற்றம் சாட்டிய பா.ஜ.க.வைச் சேர்ந்த சந்தோஷ் இன்று…

எரி பொருள் விலைஉயர்வை திசை திருப்பவே மொழி பிரச்சினை – ஆடியோ

எரிபொருட்களான பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை விண்ணை நோக்கி உயர்ந்துகொண்டிருக்கிறது. இது மக்களிடை கடுமையான அதிருப்தியை உருவாக்கி உள்ள நிலையில் பல இடங்களில் மக்கள் போராட்டத்துக்கு…

’65 வயதில் ஓய்வு என்பது மிகக் குறைவு’! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா

சென்னை: “65 வயதில் ஓய்வு என்பது மிகக் குறைவு” என்று கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, அமெரிக்காவில், நீதிபதிகள் ‘சாகும்வரை பதவியில் இருப்பார்கள் என்று…

PNB மோசடி வழக்கு: இந்திய அழைத்து வரப்பட்டார் நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர்

மும்பை: நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர் இந்திய அழைத்து வரப்பட்டார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்ட புகாரில் சிக்கியுள்ள…

5 துணை முதல்வர்கள் : புதிய அமைச்சர்களுக்கும் இலாகா ஒதுக்கீடு

விஜயவாடா: ஆந்திராவில், 5 துணை முதல்வர்கள் உள்பட புதிய அமைச்சர்களுக்கும் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில், அமைச்சர்களில் 5 பேருக்கு துணை முதலமைச்சர் பொறுப்பும், அவர்களுக்கான துறைகளையும்…

மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சி – சரத் பவார் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்வதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குற்றம் சாட்டியுள்ளார். அமராவதியில் என்சிபி ஊழியர்களிடம் பேசிய பவார், ஆட்சியில் இல்லாத…

ஐபிஎல்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது ஐதராபாத்

மும்பை: நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…

உக்ரைன் தொடர்பாக பிரதமர் மோடி – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை..!

டெல்லி: உக்ரைன் தொடர்பாக பிரதமர் மோடி – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும்…

“இஸ்லாமியர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்” : கர்நாடகாவில் வகுப்புவாத பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர எடியூரப்பா அழைப்பு

“முஸ்லிம்களை அமைதியாகவும் மரியாதையாகவும் வாழ விடுங்கள்” என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா இந்துத்துவா அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் பழ வண்டிகளை…