Category: இந்தியா

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: ‘பூஸ்டர் டோஸ்’ செலுத்துவது அவசியம் – நிபுணர்கள் அறிவுறுத்தல்

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், பூஸ்டர் டோஸ் செலுத்துவது அவசியம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த டிசம்பர்…

கொரோனா பரவல் அதிகரிப்பு – முதல்வர்களுடன் ஏப்.27ல் பிரதமர் ஆலோசனை

புதுடெல்லி: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதல்வர்களுடன் ஏப்.27ல் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார். கடந்த சில நாட்களாக இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா…

ஐபிஎல் 2022: குஜராத், ஹைதராபாத் அணிகள் வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா – குஜராத் அணிகள் இடையே…

சபரிமலை ஆன்லைன் முன்பதிவை தேவசம்போர்டிடம் ஒப்படைக்க கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருவனந்தபுரம்: சபரிமலை ஆன்லைன் முன்பதிவை அரசு சார்பில் காவல்துறை மேற்கொண்டு வந்து நிலையில், அதை கோவிலை நிர்வகிக்கும் தேவசம்போர்டிடம் ஒப்படைக்க கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு…

மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் வெளிநாடு பறக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் வெளிநாடு செல்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். இது அவரது 3வது வெளிநாட்டு பயணம் என்று கூறப்படுகிறது. கேரள முதல்வராக இருக்கும்…

தர்காவிற்குள் இந்துக் கோயில்! மங்களூரில் பரபரப்பு…

மங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூரு மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களின் தர்கா ஒன்று புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. அப்போது, அதனுள் இந்து கோயில் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.…

விஜய் மல்லையா, நீரவ் மோடியை இந்தியா அனுப்ப முழு ஒத்துழைப்பு வழங்குவோம்! போரிஸ் ஜான்சன் உறுதி

டெல்லி: இந்தியா பிரிட்டன் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விஜய் மல்லையா, நீரவ் மோடியை இந்தியா அனுப்ப முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களை விரைவில் இந்தியாவுக்கு அனுப்ப பிரிட்டன்…

உயர்கல்விக்காக பாகிஸ்தான் செல்ல வேண்டாம்! யுஜிசி -ஏஐசிடிஇ அறிக்கை

டெல்லி: உயர்கல்விக்காக பாகிஸ்தான் செல்ல வேண்டாம் என யுஜிசி -ஏஐசிடிஇ அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய மாணவர்களிடையே வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. உக்ரைனில் ஆயிரக்கணக்கானோர்…

‘உர்ஜா பிரவாஹா’ என்ற புதிய கப்பல் இந்திய கடற்படையில் சேர்ப்பு…

கொச்சி: ‘உர்ஜா பிரவாஹா’ என்ற கப்பல் இந்திய கடலோர காவல்படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கா நிகழ்ச்சி கொச்சி கடற்படை தளத்தில் நடைபெற்றது. இந்திய கடலோர காவல்படையில் 20,000…

பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைகளை ஆய்வு செய்து  விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது காங்கிரஸ் குழு 

புதுடெல்லி: பிரசாந்த் கிஷோரின் விளக்கக்காட்சி குறித்த விரிவான அறிக்கையைக் காங்கிரஸ் குழு சமர்ப்பித்தது, சோனியா காந்தி இறுதி முடிவை மேற்கொள்ள உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு…