ரைசினா உரையாடலின் 7வது பதிப்பை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
புதுடெல்லி: ரைசினா உரையாடலின் 7வது பதிப்பை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். 90 நாடுகளில் இருந்து சுமார் 210 பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் ரைசினா சர்வதேச…
புதுடெல்லி: ரைசினா உரையாடலின் 7வது பதிப்பை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். 90 நாடுகளில் இருந்து சுமார் 210 பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் ரைசினா சர்வதேச…
பாலக்காடு: பல தசாப்தங்களாக பல்வேறு மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சங்கரநாராயணன், கேரளாவின் பாலக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். அவருக்கு வயது…
மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி…
‘கிங் ரிச்சர்ட்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற வில் ஸ்மித் இந்தியா வந்திருக்கிறார். ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித் மனைவியின்…
உலகின் மிகப் பழமையான பாசன அமைப்புகளில் ஒன்றான இரண்டாம் நூற்றாண்டில் சோழ மன்னன் கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை, மற்றும் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய வீராணம் ஏரி…
புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட புதிய…
Millions of people in the country have benefited from digital money transactions – Modi புதுடெல்லி: நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையால் கடைகோடி…
புதுடெல்லி: சர்க்கரை அப்பளம் சாக்லேட் உள்ளிட்ட பொருட்களின் ஜிஎஸ்டி வரியை உயர்த்தப்பட வாய்ப்புக்காக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பெட்ரோல்,…
ஜம்மு-காஷ்மீர்: பிரதமர் மோடி இன்று ஜம்மு-காஷ்மீருக்கு பயணமாக உள்ளார். தேசிய உள்ளாட்சி அமைப்பு தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீருக்கு இன்று செல்கிறார். அங்கிருந்தபடி நாடு…
உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுகளை கருத்தில் கொண்டு, மாநில அரசு பள்ளிகளுக்கு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. உத்தரப்பிரதேச அரசின் புதிய வழிகாட்டுதல்களின்படி,…