Category: இந்தியா

ஹரியானா மாநில தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் – காங்கிரஸ் கட்சி தகவல்

புதுடெல்லி: ஹரியானா மாநிலத் தலைவரை காங்கிரஸ் மேலிடம் ஒரு வாரத்தில் அறிவிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வரவிருக்கும் ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்தி, கட்சியை வலுப்படுத்த…

ஐபிஎல் 2022: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி

மும்பை: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு…

தவறான செய்தி கூறிய 16 யூடியூப் செய்தி சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி

புதுடெல்லி: தவறான செய்திகளை ஒளிபரப்பும் 16 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களை 16…

இலங்கை அவலம்! பாடிய டி.ராஜேந்தர்!

இலங்கை நாடு அழிவின் விளிம்பில் இருக்கிறது. மக்கள் மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். அவர்களின் வலியை வெளிப்படுத்தும் விதமாக ‘நாங்க வாழனுமா சாகனுமா சொல்லுங்க’ எனும் நெஞ்சை…

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்தை எதிர்த்து வழக்கு! கோடை விடுமுறைக்கு பிறகு விசாரணை

டெல்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்தை எதிர்த்து வழக்கை கோடை விடுமுறைக்கு பிறகு விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. மோடி தலைமையிலான பாஜக…

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் நாளை தொடங்குகிறது…

டெல்லி: நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்ன 2வது பருவ பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இந்த தேர்வு ஜூன் 14 வரை…

சிந்தன் ஷிவிர் 3 நாள் மாநாட்டுக்கு ப.சிதம்பரம் உள்பட 4 தலைவர்கள் தலைமையில் 4 குழுக்கள் அமைப்பு! சோனியாகாந்தி

டெல்லி: உதய்பூரில் நடைபெற உள்ள 3 நாள் சிந்தன் ஷிவிர் மாநாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி 4 குழுக்களை மூத்த காங்கிரஸ் தலைவர்கள் 4 பேர் தலைமையில்…

பொதுமக்கள் தற்காப்புக்காக பாட்டில்கள், அம்புகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்! சர்ச்சை பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ்….

டெல்லி: பொதுமக்கள் தற்காப்புக்காக பாட்டில்கள், அம்புகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் என பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் ஜஹாங்கிர்புரியில் கடந்த 16ந்தேதி நடைபெற்ற வகுப்புவாத…

மாநிலங்கள் மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி!

டெல்லி: மாநிலங்கள் மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. எரிபொருட்களின் விலை உயர்வை சுட்டிக்காட்டி 4 மாநிலங்கள் மின்கட்டணம் உயர்வுக்கு அனுமதி பெற்றுள்ளது..…

CUET மாநில உரிமையை பறிக்காது: மத்திய அரசு

சென்னை: CUET மாநில உரிமையை பறிக்காது என்று தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடிக்கு அமைச்சர் எழுதிய கடிதத்தில் உறுதியளித்துள்ளார். மத்திய பல்கலைக் கழகங்களில் பொது நுழைவுத்தேர்வு நடத்துவதை…