Category: இந்தியா

‘சீனியர் சிட்டிசனுக்கான’ சலுகை நிறுத்தியதால் இந்தியன் ரயில்வேக்கு ரூ.1500 கோடி கூடுதல் வருமானம்

டெல்லி: மூத்த குடிமக்களுக்கான (சீனியர் சிட்டிசன்) சலுகையை நிறுத்தியதால் இந்தியன் ரயில்வேக்கு கூடுதலாக ரூ.1500 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்பது ஆர்டிஐ தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.…

கேரளாவில் கூட்டணியுடன் களமிறங்கும் ஆம்ஆத்மி கட்சி! கெஜ்ரிவால் மாடல் தேவையில்லை என சிபிஎம் விமர்சனம்….

திருவனந்தபுரம்: கேரளாவில் கூட்டணியுடன் ஆம்ஆத்மி கட்சி களமிறங்கி உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிபிஎம் மத்தியகுழு, கேரளாவுக்கு கெஜ்ரிவால் மாடல் தேவையில்லை என விமர்சித்து உள்ளது. டெல்லி…

ஞானவாபி மசூதி விவகாரம் – இன்று விசாரணை

வாரணாசி: ஞானவாபி மசூதி விவகாரத்தில் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. உத்தர பிரதேசத்தில் வாரணாசியில் இருந்த ஹிந்து கோவிலை இடித்து, முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சியின்போது, ஞானவாபி…

உலகச் சந்தையில் கோதுமை விலை அதிகரிப்பு

புதுடெல்லி: கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததை அடுத்து சர்வதேச சந்தையில் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியை நம்பியுள்ள அண்டை நாடுகள், உணவுப் பொருட்கள்…

ஐபிஎல் 2022 : பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது.…

நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி விட்டு ‘ஓலா’ காரை ஜப்தி செய்து எடுத்துச் சென்ற முகவர்கள்… பயணிகள் பரிதவிப்பு… ஓலா கைவிரிப்பு…

வாகன கடனை திருப்பிச் செலுத்தாத ஓலா கார் ஒன்றை துரத்திச் சென்ற முகவர்கள் அதிலிருந்த பயணிகளை நெடுஞ்சாலையில் நடுவழியில் இறக்கி விட்டு பறிமுதல் செய்து எடுத்துச் சென்ற…

முதன்முதலாக சென்னையில் WTA 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி! விஜய்அமிர்தராஜ்

சென்னை: டபிள்யூடிஏ 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி முதன்முதலாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதற்கு தமிழகஅரசு ஒப்புத லும் உதவியும் வழங்குவதாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்…

உதய்பூா் சிந்தன் ஷிவிர் (சிந்தனை அமா்வு) காங்கிரஸ் கட்சிக்கு புதிய உதயமாக அமையும்! சோனியா காந்தி

உதய்பூா்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூா் சிந்தன் ஷிவிர் (சிந்தனை அமா்வு) காங்கிரஸ் கட்சிக்கு புதிய உதயமாக அமையும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி…

அசாம் வெள்ளப்பாதிப்பு காரணமாக 3 பேர் பலி; 57000 பேர் பாதிப்பு! பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்…

திஸ்புர்: அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுவதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை…

பறக்கும் ரயில் வழித்தடம் சென்னை மெட்ரோவிடம் ஒப்படைக்க ரயில்வே ஒப்புதல்

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல் – CMRL) நிறுவனத்துடன் ரயில்வேயின் மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் (எம்ஆர்டிஎஸ் – MRTS) வழித்தடத்தை இணைப்பது குறித்து கடந்த…