Category: இந்தியா

பேரறிவாளன் விடுதலைக்கு பயன்படுத்திய சட்ட பிரிவு 142… உச்சநீதிமன்றத்திற்கு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரம் என்ன ?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கொலை குற்றவாளியான பேரறிவாளனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது ஜாமீனில் உள்ளார். 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை…

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல! பேரறிவாளன் விடுதலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு…

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல என பேரறிவாளன் விடுதலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு…

ஷீனா போரா கொலை வழக்கு: ஆறரை ஆண்டுகளுக்கு பிறகு இந்திராணி முகர்ஜிக்கு ஜாமின்

டில்லி: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தொழிலதிபர் இந்திராணி முகர்ஜிக்கு ஆறரை ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதி மன்றம்…

சிபிஐ ரெய்டு மற்றும் மோடி அரசின் நடவடிக்கை குறித்து கார்டூன் விமர்சனம் – ஆடியோ

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீட்டில் நடத்தப்பட்ட சிபிஐ ரெய்டு மற்றும் மோடி அரசின் நடவடிக்கை குறித்து கார்டூன் விமர்சனம்…

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஹர்திக் பட்டேல்! சோனியா காந்திக்கு கடிதம்…

காந்திநகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் ஹர்திக் படேல் விலகுவதாக அறிவித்து உள்ளார். குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற…

உலகம் முழுவதும் காற்று மாசுவுக்கு 90 லட்சம் பேர் உயிரிழப்பு! இந்தியாவில்…..?

வாஷிங்டன்: உலகம் முழுவதும் காற்று மாசுவுக்கு 90 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாக பிரபல மருத்துவ ஆய்வு இதழான லான்செட் ஆய்வு தகவல் தெரிவித்து உள்ளது. இந்தியாவில்…

பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தம்மை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. முன்னாள் பிரதமர்…

ஐபிஎல் 2022: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி…

கோதுமை ஏற்றுமதிக்கு திடீர் தடை… துறைமுகத்தை விட்டு வெளியேற முடியாமல் கப்பல்களிலும் உள்ளே செல்ல முடியாமல் லாரியிலும் கோதுமை தேக்கம்…

உலகளவில் கோதுமை உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடு இந்தியா. இதில் பெரும்பாலும் உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது தவிர சிறு சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இந்திய…

சட்டவிரோத நிலக்கரி கடத்தல் வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: சட்டவிரோத நிலக்கரி கடத்தல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அபிசேக் பானர்ஜி, அவரது மனைவி ருத்ராவையும்…