Category: இந்தியா

தமிழக வருகை மறக்க முடியாதது! வீடியோவுடன் நன்றி தெரிவித்து பிரதமர் மோடி டிவிட்… வீடியோ

டெல்லி: பிரதமர் மோடி நேற்று (மே 26ந்தேதி) சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த நிலையில், தனது தமிழக வருகை மறக்க முடியாதது என்று, நன்றி தெரிவித்து,…

ஆர்யன்கான் நிரபராதி! போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தகவல்

மும்பை: பிரபல பாலிவுட் சூப்பர்ஸ்டார் மகன் ஆர்யன்கான் போதைப்பொருளுக்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, என போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தெரிவித்து…

அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டு சிறை! சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு…

டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவிப்பு வழக்கில் அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி…

நில முறைகேடு வழக்கு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஜூன் 17ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

பெங்களூரு: நில முறைகேடு வழக்கு விசாரணை தொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஜூன் 17ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில்…

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாள்! சோனியா காந்தி மலர் தூவி மரியாதை

டெல்லி: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மலர் தூவி…

நடப்பாண்டு இளநிலை நீட் தேர்வுக்கு 18.72 லட்சம் பேர் விண்ணப்பம்; தமிழ்நாட்டில் எத்தனை பேர்?

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கு நடப்பாண்டில் இதுவரை 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத…

முதல் இந்தியர் என்ற பெருமை: இந்தி இலக்கிய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீக்கு சர்வதேச புக்கர் பரிசு அறிவிப்பு!

இந்திமொழி இலக்கிய எழுத்தாளர் கீதாஞ்சலிஸ்ரீக்கு சர்வதேச புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் முதன்முதலாக புக்கர் பரிசு பெறுவது இதுதான் என்பது பெருமைக்குரியது.…

புக்கர் பரிசு வென்ற இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ

புதுடெல்லி: இலக்கியத்திற்காக வழங்கப்படும் உலகப் புகழ்பெற்ற விருதான புக்கர் விருதை முதல்முறையாக இந்திய எழுத்தாளரான கீதாஞ்சலி ஸ்ரீ பெற்றுள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்படும் சிறந்த புதினத்திற்கு ஆண்டுதோறும் புக்கர்…

ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.…

‘8 ஆண்டுகள் – 8 சூழ்ச்சிகள் – பா.ஜ., அரசு தோல்வி’ – சிறு கையேட்டை வெளியிட்ட காங்கிரஸ்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகளாகியுள்ளதை, பா.ஜ.,வினர் கொண்டாடி வரும் நிலையில், ‘எட்டு ஆண்டுகள் – 8 சூழ்ச்சிகள்…