Category: இந்தியா

நாட்டிற்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர்: நாட்டிற்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் ஜுமாகுண்ட் பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக…

டெல்லி ஸ்டேடியத்தை தவறாக பயன்படுத்திய விவகாரம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

டெல்லியில் உள்ள தியாகராஜ் ஸ்டேடியத்தில் மாலை 7 மணிக்கு மேல் பயிற்சியில் ஈடுபடுபவர்களை விரட்டியடித்துவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது நாயுடன் ஸ்டேடியத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை…

தமிழ்நாட்டை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் முதல்வரே துணைவேந்தராக இருக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவர முடிவு!

கொல்கத்தா: தமிழ்நாட்டை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் முதல்வரே துணைவேந்தராக இருக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்ட உள்ளதாக அமைச்சர் பிரத்யா பாசு தெரிவித்து உள்ளார்.…

விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு ஆஜர் – மே 30 வரை கைது செய்ய தடை!

டெல்லி: சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்றுக்கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டில், கார்த்தி சிதம்பரத்தை மே 30 வரை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதேவேளையில் கார்த்தி…

ஸ்டேடியத்தில் பயிற்சி செய்பவர்களை வெளியேற்றிவிட்டு நாயுடன் நடை பழக செல்வதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது குற்றச்சாட்டு… டெல்லி முதல்வர் அதிரடி…

டெல்லியில் உள்ள தியாகராஜ் ஸ்டேடியத்தில் மாலை 7 மணிக்கு மேல் பயிற்சியில் ஈடுபடுபவர்களை விரட்டியடித்துவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது நாயுடன் ஸ்டேடியத்தில் நடைபழகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.…

விசா முறைகேடு வழக்கு: சிபிஐ அலுவலத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்

புதுடெல்லி: விசா முறைகேடு வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜராகிறார். கார்த்தி சிதம்பரம் விதிகளை மீறி 263 சீனர்களுக்கு விசா வாங்கித் தந்ததாகவும்…

ஐபிஎல் 2022: 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது பெங்களூரு

மும்பை: பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று…

1.75 கி.மீ. நீளமுள்ள ‘அபாயகரமான’ ராட்சத விண்கல் நாளை மறுநாள் (மே 27) பூமிக்கு அருகில் வரும்… நாசா தகவல்

1.75 கி.மீ. நீளமுள்ள ராட்சத விண்கல் மே 27 வெள்ளிக்கிழமை அன்று பூமிக்கு அருகில் வரும் என்று நாசா தெரிவித்துள்ளது. பூமிக்கு அருகில் வரும் பொருட்களை கண்காணிக்கும்…

காங்கிரஸ் கட்சிக்கு மேலும் பின்னடைவு: மூத்த தலைவர் கபில்சிபல் சமாஜ்வாதி கட்சி சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டி…

டெல்லி: சோனியாகாந்தி தலைமையிலான அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து, மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கபில்சிபல் விலகி உள்ளார். இதையடுத்து, அவர் முலாயம்சிங்கின் சமாஜ்வாதி…

தேசிய பங்கு சந்தை  முன்னாள் சிஇஒ சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3.12 கோடி இழப்பீடு கோரி செபி நோட்டீஸ்..!

சென்னை: தேசிய பங்குச்சந்தை முன்னாள் சி.இ.ஓ. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3.12 கோடி இழப்பீடு கோரி செபி நோட்டீஸ் வழங்கி உள்ளது. தேசிய பங்கு சந்தையின் தலைவராக சித்ரா…