தமிழர்களை போல் மொழிக்கான உரிமைகளை பெற போராட வேண்டும்! ஆந்திராவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு..
திருப்பதி: மொழிக்கான உரிமைகளை பெறுவதில் தமிழர்களை போல் போராட வேண்டும் என திருப்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினார்.…