Category: இந்தியா

4வது நாளாக விசாரணைக்கு ஆஜரானார் ராகுல்காந்தி – ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம்….

சென்னை: நேஷனல் ஹெரால்டு வழக்கின் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு, 4வது நாளாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஆஜனார். இதனை கண்டித்தும், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராகவும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள்,…

‘அக்னிபாத்’ திட்டம் மூலம் ஆள்சேர்ப்பு! அறிவிப்பு வெளியிட்டது இந்திய ராணுவம்…

டெல்லி: ‘அக்னிபாத்’ திட்டம் மூலம் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பானையை இந்திய ராணுவம் வெளியிட்டு, விண்ணப்பம் செய்வதற்கான இணையதள முகவரியையும் வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஜூலை மாதத்தில் இருந்து…

இந்தியாவின் வறுமையை செஸ் ஒலிம்பியாட் ஜோதியுடன் விமர்சிக்கும் கார்ட்டூன் – ஆடியோ

இந்தியாவின் வறுமையை செஸ் ஒலிம்பியாட் ஜோதியுடன் விமர்சித்து ஓவியர் பாரியின் கார்டூன் விமர்சித்து உள்ளது. அதுபோல கடந்த கால எடப்பாடியின் ஆட்சியில் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கி சூடு…

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை, திருச்சிக்கு மீண்டும் விமான சேவை! தேதி அறிவிப்பு…

கொழும்பு: யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை திருச்சிக்கு மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஜூலை 1ந்தேதி முதல் விமான சேவை தொடங்கும் என…

20/06/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 12,781 பேருக்கு கொரோனா பாதிப்பு 18 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 12,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு 12,899 ஆக…

அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா

புதுடெல்லி: அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியில், அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதையடுத்து அவர்…

நேஷனல் ஹெரால்டு வழக்கில், இன்று ஆஜராகிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ராகுல் காந்தி ஆஜராக உள்ளார். நேஷனல் ஹெரால்டு முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு…

இந்தியா- தென் ஆப்பிரிக்கா 5வது 20 ஓவர் போட்டி மழையால் கைவிடப்பட்டது

பெங்களூரு: இந்தியா- தென் ஆப்பிரிக்கா 5வது 20 ஓவர் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரு அணிகள் இடையேயான கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி…

சுற்றுலா தளத்தில் 15 வயது சிறுவன் நடத்திய பயங்கரம்..

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த வசதி படைத்த ஒரு கட்டுமான நிறுவனத்தின் குடும்பத்தினர் டேராடூன் சென்றுள்ளனர். அங்கு ஆண்கள் பெண்கள் என அந்த குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் ஐந்து…

பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: ராகுல்காந்தி

புதுடெல்லி: பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டின் இளைஞர்கள் தெருவில்…