புதுடெல்லி:
மைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான செய்தியில், அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதையடுத்து அவர் தனிமை படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.