Category: இந்தியா

மதவெறியர்கள் ஒவ்வொரு முறையும் ஆயுதங்கள் மூலம் கொலையோடு பேசுகிறார்கள்….

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு நபிகள் நாயகம் தொடர்பாக டீவி விவாதத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொன்னார் பாஜகவின் செய்தி தொடர்பாளரான நூபூர் ஷர்மா..…

ஆகஸ்டு 6: துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது அகில இந்திய தேர்தல் ஆணையம்!

டெல்லி: இந்தியாவின் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை அகில இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி ஆகஸ்டு 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தலைமை…

29/06/2022: இந்தியாவில் ஏறி இறங்கும் கொரோனா – இன்று 14,506 பேருக்கு பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் ஏறி இறங்கி காணப்படுகிறது. நேற்று 11,793 ஆக குறைந்த நிலையில் இன்று 14,506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு நாட்களுக்கு முன்பு…

ஆட்சி நிலைக்குமா? உத்தவ் தாக்கரே ஆட்சிமீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சிக்கு எதிராக, அவர்களது கட்சியின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள், ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளதால், அங்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி…

3 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டா: சிங்கப்பூரை சேர்ந்த 3 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது. ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து நாளை மாலை 6…

உதய்பூர் படுகொலைக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்

புதுடெல்லி: உதய்பூர் படுகொலைக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், “உதய்பூரின் கொடூரச் சம்பத்தால் நான்…

8வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது உங்கள் ‘பத்திரிகை டாட் காம்’ செய்தி இணையதளம்…

தமிழ்மொழி இணைய செய்தித்தளங்களில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து, உலக தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள பத்திரிகை டாட் காம் (Patrikai.Com) செய்திதளம் இன்று தனது 8வது…

மகாராஷ்டிரா மாநில விவகாரம்: சிவசேனா அதிருப்தி எம்எல்ஏகளுக்கு ஜூலை 11-ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் அவகாசம்…

டெல்லி: ஏக்நாத் ஷிண்டே தலைமையின் கீழ் உள்ள சிவசேனாவின் எம்எல்ஏக்களை பதவி தகுதி நீக்கம் செய்யும் சிவசேனா கட்சியின் முயற்சிக்கு உச்சநீதிமன்றம் தடை போட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டே…

தீஸ்தா மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் கூறுவது துரதிர்ஷ்டமானது! கே.எஸ்.அழகிரி

சென்னை: “நீதிக்காக போராடியவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு. ஆளும் கட்சியினரை பாதுகாக்கும் வகையில் தீஸ்தா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உச்ச…

இரு சித்தாந்தங்களுக்கு இடையேதான் உண்மையான போராட்டம்! ராகுல் காந்தி

டெல்லி: குடியரசு தலைவர் தேர்தல், இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான போராட்டம்’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில்…