06/10/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,529 பேருக்கு கொரோனா பாதிப்பு…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,529 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 12 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,529 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 12 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக…
சென்னை: இரண்டு நாள் தசரா விடுமுறைக்கு பிறகு, கர்நாடக மாநிலத்தில் இருந்து ராகுல்காந்தி மீண்டும் பாதயாத்திரையை தொடங்கினார். அவருடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர்…
திருமலை: திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் இன்று நிறைவடைந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. காலை…
பாலக்காடு: கேரளாவின் பாலக்காட்டில் நடந்த சாலை விபத்தில் மாணவர்கள் உயிரிழந்தனர். கேரள அரசுப் பேருந்தும் பள்ளி மாணவர்கள் சென்ற சுற்றுலாப் பேருந்தும் மோதி ஏற்பட்ட விபத்தில் 45…
ஓரியோ பிஸ்கட் நிறுவனம் பதினோரு ஆண்டுகளுக்கு முன் 2011 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2011 ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை இந்தியா வென்றதை நினைவு…
கர்நாடக மாநிலத்தில் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அங்குள்ள நாகரோலே வனப்பகுதியை இன்று பார்வையிட்டார். மைசூரில் தசரா விழா விமரிசையாக கொண்டாடப்படுவதன் காரணமாக…
ஐதராபாத்: 2024ம் ஆண்டு மத்தியில் ஆட்சியை பிடிக்கும் வகையில், புதிய தேசிய கட்சியை இன்று தெலுங்கான முதல்வர் கேசிஆர் இன்று அறிவித்து உள்ளர். அதன்படி, புதிய தேசிய…
திருவனந்தபுரம்: பிஎஸ்ஐ அமைப்புக்கு மத்தியஅரசு 5ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில், அந்த அமைப்புடன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 873 போலீசாருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாக என்.ஐ.ஏ.…
ஐதராபாத்: ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தான் பாஜகவும், டிஆர்எஸும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்தார். ஒருவர் டில்லி சுல்தான், மற்றொருவர்…
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், மிரட்டல் விடுத்துவந்த 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் என்கவுண்டர் செய்தனர். காஷ்மீர் மாநிலத்தில்…