Category: ஆன்மிகம்

தை1 (ஜனவரி 15): நாளை பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?

சென்னை: அறுவடைத்திருநாள் மற்றும் உழவர் திருநாளான பொங்கல் திருநாள் தை 1ந்தேதி கொண்டாடப்படும் நிலையில், நாளை பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்பதை ஜோதிடர்கள் தெரிவித்து…

வார ராசிபலன்:  13.1.2023  முதல் 19.1.2023 ! வரை! வேதாகோபாலன்

மேஷம் இனிய பொங்கல் தின நல் வாழ்த்துகள் அலுவலகம் மற்றும் கல்வி விஷயத்துல உங்களுக்கு ஒரு அற்புதமான யோசனை உதிக்கறபோது, ​​அதை டிலே செய்யாமல் நிறைவேற்றினால்தான் என்னவாம்?…

தில்லைக் காளி திருக்கோயில், சிதம்பரம்

தில்லைக் காளி திருக்கோயில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ளது. சில காலத்துக்குப் பின்னால் நடக்க இருந்த ஒரு போரில், பார்வதியே வேறு அவதாரம் எடுத்து ஒரு அரக்கனை…

27ந்தேதி குடமுழுக்கு: பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் 6 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி!

சென்னை: பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் 6 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்து உள்ளது, இது பக்தர்களிடையே…

மகரவிளக்கு பூஜை நாளில் மதியம் 12 மணி வரை மட்டுமே சபரிமலை வரபக்தர்களுக்கு அனுமதி! தேவசம் போர்டு அறிவிப்பு…

சென்னை: ஜனவரி 15ந்தேதி மகரவிளக்கு பூஜை நாளில் மதியம் 12 மணி வரை மட்டுமே சபரிமலை வர பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கேரள தேவசம் போர்டு…

“தென் இந்தியாவின் சீரடி” நாகசாயி மந்திர், கோவை

கோவை மாநகரின் அடையாளமாகவும் எம்மதமும் சம்மதம் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது நாகசாயி கோயில். தென் இந்தியாவின் சீரடி என பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. தென் இந்தியாவின் முதல்…

திருவையாறு தியாகராஜர் 176வது ஆராதனை விழா: பஞ்சரத்ன கீர்த்தனைகளை தொடங்கி வைத்தார் ஆளுநர் ரவி..

திருவையாறு: திருவையாறு தியாகராஜர் 176வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடும் விழாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இன்று பஞ்சகீர்த்தனை விழாவையொட்டி,…

கெட்வெல் ஆஞ்சநேயர் திருக்கோயில், திருநெல்வேலி

கெட்வெல் ஆஞ்சநேயர் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவபெருமானின் அம்சம் ஆஞ்சநேயர் என்பார்கள். இராமாயணத்தில் மகாவிஷ்ணு இராமராகவும், மகாலட்சுமி சீதையாகவும், ஆதிசேஷன் இலட்சுமணனாகவும் இப்படி ஒவ்வொரும் ஒரு…

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு …

திருவனந்தபுரம்: சபரிமலையில் ஜனவரி 15ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது. இதையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரலாறு காணாத அளவில்…

கோவில்களில் கட்டண சேவை டிக்கெட்டுக்கு ‘கியூஆர் கோடு’ வசதி அறிமுகம்! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: கோவில்களில் கட்டண சேவை டிக்கெட்டில் ‘கியூஆர் கோடு’ வசதி அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதன் காரணமாக, இனிமேல் கட்டண சேவை…