ஆர்பிஐ முறையான தணிக்கையில் ஈடுபடாதது தான் பிஎன்பி மோசடிக்கு காரணம்….சிவிசி
டில்லி: ஆர்பிஐ வெளிப்படையான தணிக்கையை மேற்கொள்ளாமல் போனது தான் பிஎன்பி மோசடிக்கு காரணம் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி.சவுத்ரி தெரிவித்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில்…