Author: vasakan vasakan

ஆர்பிஐ முறையான தணிக்கையில் ஈடுபடாதது தான் பிஎன்பி மோசடிக்கு காரணம்….சிவிசி

டில்லி: ஆர்பிஐ வெளிப்படையான தணிக்கையை மேற்கொள்ளாமல் போனது தான் பிஎன்பி மோசடிக்கு காரணம் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி.சவுத்ரி தெரிவித்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில்…

காவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரிய மத்திய அரசின் மனு விசாரணைக்கு ஏற்பு

டில்லி: காவிரி தீர்ப்பை அமல்படுத்த மூன்று மாதம் அவகாசம் கோரிய மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது காவிரி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள திட்டம் குறித்து விளக்கம்…

ஆப்கன்: ராணுவ தாக்குதலில் பள்ளிக்கூட்டம் தரைமட்டம்! 150 பேர் பலி!

காபூல்: ஆப்கானிஸ்தானில் ராணுவம் குண்டுவீசி தாக்கியதில் பள்ளிக்கூட்டம் தரைமட்டமானது இதில் மாணவர்கள் உட்பட 150 பேர் பலியானார்கள். ஆப்கானிஸ்தானில் குண்டூஷ் மாகாணத்தில் தஷ்ட்-இ-ஆர்சி என்ற மாவட்டம் தலிபான்…

காவிரி பிரச்சினை: இன்று முதல் தொடர் போராட்டங்கள்

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் இன்று முதல் தொடர் போராட்டங்கள் நடைபெற ஆரம்பித்துள்ளன. தமிழ்நாட்டில் காவிரி…

தமிழக ஆளுநர் திடீர் டில்லி பயணம்  

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று திடீரென்று டில்லி புறப்பட்டுச் சென்றார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே…

அ.தி.மு.க. உண்ணாவிரதம் கேலிக்கூத்து!: வைகோ

இன்று அ.தி.மு.க. நடத்தும் உண்ணாவிரத போராட்டம் கேலிக்கூத்து என்று வைகோ தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆளும் அ.தி.மு.க. இன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்தப்போவதாக…

சசிகலாவை சந்தித்து ஆசீர்வாதம்  பெறுவேன்!: புது மணமகள் சசிகலா புஷ்பா அறிவிப்பு

மறுமணம் செய்துகொண்டுள்ள அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா, கணவருடன் சென்று சசிகலாவிடம் ஆசீர்வாதம் வாங்குவேன் என்று அறிவித்துள்ளார். சமீபத்தில் ராமசாமி என்பவரை மறுமணம் செய்துகொண்டார் அ.தி.மு.க. எம்.பி.…

5ம் தேதி முழு அடைப்பு….அரசு பஸ் ஊழியர்கள் பங்கேற்க முடிவு

சென்னை: 5ம் தேதி நடக்கும் முழு வேலைநிறுத்த போராட்டத்தில் அரசு பஸ் தொழிலாளர்களும் கலந்துகொள்கின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 5-ம்…

வடகொரியா பிரச்னை: ஜப்பான் பிரதமருடன் 17ம் தேதி டிரம்ப் ஆலோசனை

வாஷிங்டன், வடகொரியா பிரச்னை குறித்து ஜப்பான் பிரதமருடன் வரும் 17ம் தேதி டிரம்ப் ஆலோசனை மேற்கொள்கிறார். வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மேற்கொள்ளும் அணு ஆயுத…

உத்தரபிரதேசத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற விடைத்தாள் மூலம் லஞ்சம்….மாணவர்கள் புதிய யுக்தி

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற விடைத்தாளில் ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக வைத்திருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேசத்தில் நடந்த பிளஸ் 2…