Author: vasakan vasakan

புரட்சியாளர் ராஜகுருவை ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பு படுத்த வேண்டாம்…குடும்பத்தினர் வேண்டுகோள்

புனே: சுதந்திர போராட்ட வீரர் ராஜகுருவை ஆர்எஸ்எஸ் அமைப்போடு தொடர்புபடுத்த வேண்டாம் என்று அவரது வாரிசுகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆர்எஸ்எஸ் முன்னாள் உறுப்பினரும், பத்தரிக்கையாளருளான நரேந்தர் ஷெகல்…

உத்தரபிரதேசம்: ஓய்வுபெறும் நாளில் தலைமை ஆசிரியர் வகுப்பறையில் தீக்குளித்து தற்கொலை

லக்னோ: உத்தரபிரதேச அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒய்வுபெறும் நாளில் வகுப்பறையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த 31ம் தேதி வகுப்பறையில் இருந்து புகை வந்ததை…

கவனம் வேண்டும், கமல்!: கமலின் ரயில் பிரச்சாரத்தை தடுத்த பத்திரிகையாளர் வேண்டுகோள்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், திருச்சியில் நடைபெறும் தனது கட்சி மாநாட்டுக்காக ரயிலில் இன்று புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, ரயில் பயணத்தின் இடியல்…

ஆந்திரா முதல்வர் சந்திரபாபுநாயுடு நாடாளுமன்றத்தில் முகாம்

டில்லி: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு போராட்டம் நடத்தி வருகிறார். இதற்காக மத்திய பாஜக கூட்டணியில் இருந்து அவரது தெலுங்கு தேச…

சீருடையுடன் மது குடித்த பெண் காவலர் வீடியோ: அவரே வாட்ஸ்அப்பில் அனுப்பினார்?

திண்டுக்கல்: பழனி மதினாநகரை சேர்ந்தவர் ஜெய்னுப்நிஷா(வயது35). இவர் பழனி அருகில் உள்ள சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக (ஏட்டு) பணிபுரிந்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு…

ராஜ்யசபா பாஜக தலைவராக அருண்ஜெட்லி மீண்டும் தேர்வு

டில்லி: காலியாக இருந்த ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜ்யசபா பாஜக…

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம்: வைகை எக்ஸ்பிரஸில் திருச்சி புறப்பட்ட கமல்

சென்னை : நாளை திருச்சியில் நடைபெற இருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கமல்ஹாசன் இன்று மதியம் சென்னையில் இருந்து திருச்சிக்கு வைகை எக்ஸ்பிரஸ்…

வருமான வரித் துறை ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு….புதிய உத்தரவு

டில்லி: வருமான வரித் துறை ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. வருமான வரித் துறை ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘’வருமான வரித் துறை…

கேரளாவில் அரசு நில ஒதுக்கீட்டில் முறைகேடு…ஊழல் தடுப்பு பிரிவு விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

திருவனந்தபுரம்: ‘‘அரசு உபரி நிலத்தை தனியாருக்கு வழங்கிய முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தும்’’ என்று கேரளா முதல்வர் பினராய் விஜயன் உத்தரவிட்டுள்ளார். அரசு…

அருண்ஜெட்லியின் அவதூறு வழக்கில் கெஜ்ரிவால் உள்பட 4 பேர் விடுவிப்பு

டில்லி: டில்லி கிரிக்கெட் சங்க தலைவராக அருண்ஜெட்லி இருந்த போது பல கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் 3…