Author: vasakan vasakan

20 பெரிய நகரங்களின் 4ஜி இணைப்பில் பாட்னா முதலிடம்

பாட்னா: 20 பெரிய நகரங்களின் 4ஜி இணைப்பில் பாட்னா முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து பெங்களூரு, மும்பை, டில்லி நகரங்கள் இடம்பெற்றுள்ளன. ஓப்பன் சிக்னல் மற்றும் ஒரு வயர்லெஸ்…

அமெரிக்கா: 2019ம் ஆண்டிற்கு ஹெச்1 பி விசா பெற 65,000 பேர் விண்ணப்பம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் 2019ம் ஆண்டிற்கு ஹெச்1 பி விசா பெற 65,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். அமெரிக்காவில் ஹெச்1 பி விசா வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. குடியேற்ற அனுமதி…

குவைத்தில் புதிய உத்தரவு: பல ஆயிரம் இந்திய இன்ஜினியர்கள் நாடு திரும்பும் அவலம்

சென்னை: குவைத்தில் பணியாற்றும் 40 ஆயிரம் இந்திய இன்ஜினியர்கள் நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குவைத்தில் ஆயிரகணக்கான இந்திய தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதேபோல் இந்திய…

காமன்வெல்த்: பளுதூக்குதல் போட்டியில் ராகுல் வெங்கட் தங்கம் வென்றார்

கோல்டு கோஸ்ட்: ஆஸ்திரேலியா கோல்டுகோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் ராகுல் வெங்கட் ராகலா தங்கம்…

நடிகர் சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

ஜெய்ப்பூர்: மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு ஜாமின் வழங்கி ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 19 ஆண்டுகளுக்கு முன்பு மான் வேட்டையில் ஈடுபட்டதாக இந்தி முன்னணி…

  பட்டாசு ஆலை விபத்தில் பலி 5 ஆக அதிகரிப்பு!

விருதுநகர்: சிவகாசி அருகே இரு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த ராமுத்தேவன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு…

விவசாயிகள் லைஃபுக்காக போராடும் போது இலவச வைஃபை திட்டமா?: தமிழக அரசு மீது பிரேமலதா தாக்கு

திருவாரூர்: “லைஃப்பே இல்லாமல் போகிறதே என விவசாயிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் போராடிவரும் நிலையில், வைஃபை திட்டம் தேவையா” என தமிழக அரசை காட்டமாக விமர்சித்துள்ளார் தே.மு.தி.க.…

பிரபாகரன் – சீமான் புகைப்படம் உண்மையா?: ஈழ ஊடகவியலாளர்கள் சொல்வது என்ன?

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் போலி என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். மேலும், புலிகளின் பெயரைச் சொல்லி வெளிநாட்டில் வாழும் ஈழத்தமிழர்களிடம்…

போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர்!

சிவகங்கை: போதையில் தள்ளாடியபடியே பள்ளிக்கு ஆசிரியர் வந்த அதிர்ச்சி சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடந்திருக்கிறது. சிவகஙஅகை மாவட்டம் திருபுவனம் அருகில் பூவந்தியில் உள்ளது அரசு உயர்நிலைப்பள்ளி. இங்கு…

நேபாள பிரதமருடன் மோடி சந்திப்பு

டில்லி: இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் சர்மா ஒலி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 3 நாட்கள் அரசு முறை பயணமாக நேபாள பிரதமர் சங்மா ஒலி…