Author: vasakan vasakan

நடிகர் சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

ஜெய்ப்பூர்: மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு ஜாமின் வழங்கி ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 19 ஆண்டுகளுக்கு முன்பு மான் வேட்டையில் ஈடுபட்டதாக இந்தி முன்னணி…

  பட்டாசு ஆலை விபத்தில் பலி 5 ஆக அதிகரிப்பு!

விருதுநகர்: சிவகாசி அருகே இரு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த ராமுத்தேவன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு…

விவசாயிகள் லைஃபுக்காக போராடும் போது இலவச வைஃபை திட்டமா?: தமிழக அரசு மீது பிரேமலதா தாக்கு

திருவாரூர்: “லைஃப்பே இல்லாமல் போகிறதே என விவசாயிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் போராடிவரும் நிலையில், வைஃபை திட்டம் தேவையா” என தமிழக அரசை காட்டமாக விமர்சித்துள்ளார் தே.மு.தி.க.…

பிரபாகரன் – சீமான் புகைப்படம் உண்மையா?: ஈழ ஊடகவியலாளர்கள் சொல்வது என்ன?

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் போலி என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். மேலும், புலிகளின் பெயரைச் சொல்லி வெளிநாட்டில் வாழும் ஈழத்தமிழர்களிடம்…

போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர்!

சிவகங்கை: போதையில் தள்ளாடியபடியே பள்ளிக்கு ஆசிரியர் வந்த அதிர்ச்சி சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடந்திருக்கிறது. சிவகஙஅகை மாவட்டம் திருபுவனம் அருகில் பூவந்தியில் உள்ளது அரசு உயர்நிலைப்பள்ளி. இங்கு…

நேபாள பிரதமருடன் மோடி சந்திப்பு

டில்லி: இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் சர்மா ஒலி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 3 நாட்கள் அரசு முறை பயணமாக நேபாள பிரதமர் சங்மா ஒலி…

பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க 4வது மாடியில் இருந்து குதித்த சிறுமி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புல்காதர் மாவட்டம் நாலசோபராவில் கடந்த 3-ம் தேதி காலையில் விளையாடிக் கொண்டு இருந்த 12 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் மாடிக்கு அழைத்துச்…

ரூ. 4 கோடி ஊழலுக்கு ஆதாரம்…..எடியூரப்பா மீது வழக்கு பதிவு செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

பெங்களூரு: ஊழல் மூலம் கிடைத்த ரூ. 4 கோடியை கணக்கில் கொண்டு வராத எடியூரப்பாவுக்கு வருமான வரித் துறை ரூ.2 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டதற்கான ஆவணங்களை…

பார் கவுன்சில் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்கள் 25 பேரை தேர்வு செய்வதற்கான தேர்தல் மார்ச் 28ம் தேதி நடந்தது. இதில் 192 பேர் போட்டியிட்டனர். இந்நிலையில்…

வேட்பு மனுவில் கைரேகை வைத்த போது ஜெ.க்கு சுயநினைவு இருந்தது…..விசாரணையில் தகவல்

சென்னை: வேட்பு மனுவில் கைரேகை பெற்ற போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தது குறுக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை…