பாலியல் பலாத்கார சாமியார் ஆசாராம் பாபு வழக்கில் 25ம் தேதி தீர்ப்பு
டில்லி: பாலியல் பலாத்கார சாமியார் ஆசாராம் பாபு வழக்கில் 25ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என் ஜோத்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநில சாமியார் ஆசாராம் பாபு…
டில்லி: பாலியல் பலாத்கார சாமியார் ஆசாராம் பாபு வழக்கில் 25ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என் ஜோத்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநில சாமியார் ஆசாராம் பாபு…
மும்பை: 11வது ஐபிஎல் போட்டி தொடக்க விழாவில் நடிகை தமன்னாவின் நடன நிகழ்ச்சி நடந்தது, தமிழ், தெலுங்கு, கன்னட பாடல்களுக்கு அவர் நடனம் ஆடினார். இதற்காக அவர்…
கொல்கத்தா: நகை வியாபாரியான சஞ்சய் குமார் கொல்கத்தா விமானநிலையத்தில் இருந்து ஐதராபாத்துக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் மேற்கொண்டார். விமானம் ஓடுதளத்திற்கு சென்று பறக்க தயாரானது. அப்போது சஞ்சய்…
டில்லி: வீரப்பன் கொல்லப்பட்ட பின்னரும் பல்வேறு காரணங்களால் தென்னிந்தியாவில் யானைகள் கொல்லப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விபத்து மற்றும் பல்வேறு காரணங்களால் விலங்குகள் பலியாவதை தடுக்கும் வகையில்…
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ், ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.…
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை அதிகரித்திருப்பதாக கூறி நடிகை ஸ்ரீரெட்டி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினார். ஸ்ரீரெட்டி ஐதராபாத்தில் நடத்திய இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது…
கேன்பெரா: மும்பையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மூதாட்டி ஒருவர் விமானத்தில் சென்றார். அவர் தனது பார்சல் ஒன்றில் ‘பாம்பே’ என்பதற்கு பதிலாக ‘பாம்’ என ஆங்கிலத்தில் எழுதிவிட்டார். கருப்பு நிறத்தில்…
மும்பை: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்தர் அர்ஜூன்வார். சிறுவனான அர்ஜூன்வார் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயண ஆவணம் இன்றி பாகிஸ்தான்…
மும்பை: வரி ஏய்ப்பு வழக்கில் ‘கேட்ஜெட்ஸ் குரு’ இயக்குனர் ராஜ்பால் சிங் கைது செய்யப்பட்டார். சேவை வரி மற்றும் ஜிஎஸ்டி என ரூ. 8 கோடிக்கு மேல்…
டில்லி: ஜியோ மூலம் உள்நாட்டு உற்பத்தி 5.65 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 2106ம் ஆண்டு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்போ…