பான் கார்டு விண்ணப்பத்தில் திருநங்கைகளுக்கு தனி பாலின அங்கிகாரம்…மத்திய அரசு உத்தரவு
டில்லி: வருமான வரித் துறையில் பான் கார்டு திருநங்கைகள் தனி பாலினமாக கருதப்படாமல் இருந்தது. இ ந்நிலையில் மத்திய நிதியமைச்சகம் நேற்று வருமான வரித் துறை விதிகளில்…
டில்லி: வருமான வரித் துறையில் பான் கார்டு திருநங்கைகள் தனி பாலினமாக கருதப்படாமல் இருந்தது. இ ந்நிலையில் மத்திய நிதியமைச்சகம் நேற்று வருமான வரித் துறை விதிகளில்…
பெங்களூரு: கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். பின்னர் பாஜக.வில் இணைந்தார். பாஜக.வில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல்…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து சிவசேனா கட்சியை சேர்ந்த 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பாஜக…
சென்னை: அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.1,652 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. பவானி ஆற்றில் உபரி நீரை கொண்டு கோவை, திருப்பூர், ஈரோடு…
டில்லி: சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பின் அருண் ஜெட்லி வீடு திரும்பியள்ளார் சிறுநீரக கோளாறு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி…
சென்னை: 15வது நிதி ஆணையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விவாதிக்க தென் மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ஏற்பாடு செய்துள்ளார். திருவனந்தபுரத்தில்…
டில்லி: ரொக்க பற்றாகுறை நிலவுவதால் பீகார், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் குறிப்பிட்ட சில ஏ.டி.எம்.கள் மட்டுமே செயல்படுகிறது. இதனால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுக்க…
டில்லி: அரபு நாடுகளில் இருந்து ஈரான் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய தொழிலாளர்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய வெளியுறவு துறையின்…
டில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்க வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி…
டில்லி: இந்த கல்வி ஆண்டு முதல் ஐஐடி.க்களில் மகளிருக்கு 779 இடங்கள் என வழக்கத்தை விட உயர்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பி.டெக் பாடப்பிரிவுகளில் மகளிர் சேர்க்கை சதவீதம்…