Author: vasakan vasakan

கேரளாவில் நடக்கும் தென்னிந்திய நிதியமைச்சர்கள் கூட்டத்தை புறக்கணிக்க ஓபிஎஸ் முடிவு

சென்னை: 15வது நிதி ஆணையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விவாதிக்க தென் மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ஏற்பாடு செய்துள்ளார். திருவனந்தபுரத்தில்…

பீகார், ஆந்திரா, தெலங்கானாவில் ரொக்க பற்றாகுறை…..ஏ.டி.எம்.களில் நீண்ட வரிசை

டில்லி: ரொக்க பற்றாகுறை நிலவுவதால் பீகார், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் குறிப்பிட்ட சில ஏ.டி.எம்.கள் மட்டுமே செயல்படுகிறது. இதனால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுக்க…

அரபு நாடுகளில் இருந்து ஈரானுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்…..இந்தியர்களுக்கு எச்சரிக்கை

டில்லி: அரபு நாடுகளில் இருந்து ஈரான் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய தொழிலாளர்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய வெளியுறவு துறையின்…

பிஎன்பி மோசடிக்கு நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை?…உச்சநீதிமன்றம் பதில்

டில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்க வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி…

இந்த ஆண்டு முதல் ஐஐடி.க்களில் மகளிருக்கு மட்டும் 779 சீட் அதிகரிப்பு

டில்லி: இந்த கல்வி ஆண்டு முதல் ஐஐடி.க்களில் மகளிருக்கு 779 இடங்கள் என வழக்கத்தை விட உயர்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பி.டெக் பாடப்பிரிவுகளில் மகளிர் சேர்க்கை சதவீதம்…

கர்நாடகாவில் 12ம் தேதி பந்த் ரத்து….வாட்டாள் நாகராஜ்

பெங்களூரு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த வகையில் கன்னட அமைப்புகள் சார்பில் வரும் 12ம் தேதி முழு அடைப்பு…

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரூ. 1,081 கோடியில் ரிலையன்ஸ் ஒப்பந்தம்

மும்பை: கூடங்குளம் அணு மின் நிலையில் 2 யூனிட்களை செயல்படுத்தும் ரூ.1,081 கோடி மதிப்பிலான ஒப்பந்த்தில் ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. பொறியியல், கொள்முதல் மற்றும்…

ஹாங்காங்கில் நிரவ் மோடி கைது விவகாரத்தில் தலையிட மாட்டோம்….சீனா 

பெய்ஜிங்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி ஹாங்காங்கில் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்துள்ளது. நிரவ் மோடியை கைது…

அரச குடும்பத்துக்கு விரைவில் புதிய வாரிசு…… இங்கிலாந்து அரண்மனையில் தடபுடல் ஏற்பாடு

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேத்தரின் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறப்பதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. குழந்தையை பிறப்புக்கு கேம்பிரிட்ஜ் அரண்மனையும் தயாராகி வருகிறது.…

கடல்சார் கால்வாய் அமைத்து கத்தாரை தீவுப் பகுதியாக மாற்ற சவுதி திட்டம்

ரியாத்: கத்தாரை தீவாக மாற்றும் வகையில் கடல் சார்ந்த கால்வாய் அமைக்க சவுதி அரேபியா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கத்தாருக்கு எதிராக சவுதி அரேபியா உள்ளிட்ட…