Author: vasakan vasakan

பாஜக.வில் அதிருப்தி….காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் திரும்ப எஸ்.எம்.கிருஷ்ணா முடிவு

பெங்களூரு: கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். பின்னர் பாஜக.வில் இணைந்தார். பாஜக.வில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல்…

கொள்கை இல்லாத கட்சியாக பாஜக மாறிவிட்டது…..சிவசேனா

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து சிவசேனா கட்சியை சேர்ந்த 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பாஜக…

அத்திக்கடவு அவிநாசி திட்டத்துக்கு ரூ.1,652 கோடி….தமிழக அரசு ஒதுக்கீடு

சென்னை: அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.1,652 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. பவானி ஆற்றில் உபரி நீரை கொண்டு கோவை, திருப்பூர், ஈரோடு…

சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பின் அருண்ஜெட்லி வீடு திரும்பினார்

டில்லி: சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பின் அருண் ஜெட்லி வீடு திரும்பியள்ளார் சிறுநீரக கோளாறு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி…

கேரளாவில் நடக்கும் தென்னிந்திய நிதியமைச்சர்கள் கூட்டத்தை புறக்கணிக்க ஓபிஎஸ் முடிவு

சென்னை: 15வது நிதி ஆணையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விவாதிக்க தென் மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ஏற்பாடு செய்துள்ளார். திருவனந்தபுரத்தில்…

பீகார், ஆந்திரா, தெலங்கானாவில் ரொக்க பற்றாகுறை…..ஏ.டி.எம்.களில் நீண்ட வரிசை

டில்லி: ரொக்க பற்றாகுறை நிலவுவதால் பீகார், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் குறிப்பிட்ட சில ஏ.டி.எம்.கள் மட்டுமே செயல்படுகிறது. இதனால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுக்க…

அரபு நாடுகளில் இருந்து ஈரானுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்…..இந்தியர்களுக்கு எச்சரிக்கை

டில்லி: அரபு நாடுகளில் இருந்து ஈரான் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய தொழிலாளர்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய வெளியுறவு துறையின்…

பிஎன்பி மோசடிக்கு நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை?…உச்சநீதிமன்றம் பதில்

டில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்க வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி…

இந்த ஆண்டு முதல் ஐஐடி.க்களில் மகளிருக்கு மட்டும் 779 சீட் அதிகரிப்பு

டில்லி: இந்த கல்வி ஆண்டு முதல் ஐஐடி.க்களில் மகளிருக்கு 779 இடங்கள் என வழக்கத்தை விட உயர்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பி.டெக் பாடப்பிரிவுகளில் மகளிர் சேர்க்கை சதவீதம்…

கர்நாடகாவில் 12ம் தேதி பந்த் ரத்து….வாட்டாள் நாகராஜ்

பெங்களூரு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த வகையில் கன்னட அமைப்புகள் சார்பில் வரும் 12ம் தேதி முழு அடைப்பு…