Author: tvssomu

அருண் விஜய்யின் குற்றம் 23 : டிரெய்லர்

‘ஈரம்’ படத்தை இயக்கிய அறிவழகன் எழுதி இயக்கும் ‘குற்றம் 23’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. சினிமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தோடு இணைந்து ரெதான் – தி சினிமா…

இயக்குனர் சீனு ராமசாமியால் குடும்பத்துடன் சேர்ந்த  நடிகை ஸ்நேகா ! 

தர்மதுரை திரைப்படத்தில் வாட்ச்வுமனாக நடித்து அனைவரின் பாராட்டைப்பெற்றவர் திருநங்கை ஜீவா என்கிற ஸ்நேகா. பத்திரிகையாளர்களை சந்தித்த இவர், “என் சொந்த ஊர் சிவகாசி, என் 13வது வயதில்…

"காதல்" கொலைகள்.. !  சினிமா, சென்சார், அரசு… கடமையை உணரணும்!:  காங்கிரஸ் ஜோதிமணி பேட்டி

ஒருதலையாக பெண்ணைக் காதலிப்பதும், அந்தப்பெண் ஒப்புக்கொள்ளாவிட்டால், அவளை கொலை செய்யும் போக்கும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், “காதல் என்ற பெயரில் பெண்கள் கொல்லப்படுதுவது தடுக்கப்பட வேண்டும்.…

விஷாலுக்கு  தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்

“தயாரிப்பாளர் சங்கத்தில் எதுவும் நடப்பதில்லை. சும்மா பஜ்ஜி, போண்டா சாப்பிட்டுவிட்டு பஞ்சாயத்து செய்வதுதான் நடக்கிறது” என்று வெடி வைத்தார் விஷால். இதற்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு…

அன்புமணி மீதான ஊழல் வழக்கு: விசாரணைக்கு தடைவிக்க நீதிமன்றம் மறுப்பு

டில்லி: பா.ம.க. இளைஞரணி தலைவரும், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி எம்.பியுமா அன்புமணி ராமதாஸ் மீதான மருத்துவக்கல்லூரி முறைகேடு வழக்கில் கீழ் நீதிமன்றம் விசாரணை நடத்தலாம் என தில்லி…

20 ரூபாய் லஞ்சம் வாங்கிய  காவல்துறை அதிகாரி! வீடியோ!

ரவுண்ட்ஸ் பாய்: இது, சென்னை போரூர் மணப்பாக்கம் பகுதியில் நடந்த சம்பவம். இதை வீடியோ எடுத்து நமக்கு அனுப்பிய நண்பர் சொன்னது: “மணப்பாக்கம் பகுதியைக் கடந்த இருசக்கர…

ஒருதலை கொலைகள் ஏன்? தடுப்பது எப்படி?: மனோதத்துவ மருத்துவர் சுப்பிரமணியன் விளக்குகிறார்

தான் காதலிக்கும் பெண், தன்னை காதலிக்கவேண்டும். இல்லாவிட்டால் கொலைதான் என்கிற எண்ணம் பரவலாகிவருகிறோ என தோன்றுகிறது. ஒரு சில வருடம் முன்பு காரைக்கால் வினோதினி, சமீபத்தில் விழுப்புரம்…

சும்மா அதிருதில்ல: ரஜினி படப்பிடிப்பால் நடு நடுங்கிய மக்கள்

நடிகர் ரஜினிகாந்த் நடிக்க ஷங்கர் இயக்கும் 2.0 படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்துவருகிறது. நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை சாலிகிராமம் பகுதியில் நடந்தது. அப்போது குண்டுவைத்து,…

மாலத்தீவில் மரணமடைந்த தமிழக தொழிலாளி ராஜாவின் உடல் சொந்த ஊருக்குச் சென்றது

சென்னை: மாலத்தீவு நாட்டில் வேலைக்காக சென்ற தமிழக இளைஞர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் சென்னைக்கு விமானம் மூலம் வந்தது. சென்னையிலிருந்து அரியலூர் மாவட்டத்தில்…