Author: tvssomu

விபத்து என்றார் முதல்வர்: கொலை என்கிறது நீதிமன்றம்

கடந்த 2013 ஏப்ரல் 25-ம் தேதி வன்னியர் சங்கம் சார்பாக மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு பெருவிழா நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக ஏராளமான பாமகவினர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் சென்றனர். அப்போது மரக்காணம் அருகே பாமகவினருக்கும், விடுதலைச் சிறுத்தைகள்…

எக்ஸ்க்ளுசிவ் : பாகிஸ்தானில் உள்ள பயங்கவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதே பயங்கரவாதத்துக்கு தீர்வு! : லெப். கர்னல் கணேசன். எஸ். அதிரடி பேட்டி

பதான்கோட் விமானப்படை தளம் மீதான பயங்கரவாதிகள் தாக்குதல், நாடு முழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தனது நீண்டகால ராணுவ சேவையில் பதான்கோட்டில் நான்கு ஆண்டுகள் பணி புரிந்தவரும், 1999ம் ஆண்டு கார்கில் யுத்தத்தில் பங்கேற்றவருமான ஓய்வு பெற்ற…