Author: Sundar

சென்னை காட்டுப்பள்ளி துறைமுகம் அருகில் மீன் பிடிக்க தடை விதிக்க வேண்டும் அதானி கோரிக்கை

சென்னை மீஞ்சூர் அருகில் அமைந்துள்ள அதானி நிறுவனத்திற்கு சொந்தமான காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு அருகில் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென்று அதானி நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. உத்தரகண்ட்…

இந்தியாவில் எங்கள் பேருந்துகளை விற்பதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது : சுவீடனின் ஸ்கானியா நிறுவனம் ‘பகீர்’ தகவல்

சுவீடன் நாட்டை சேர்ந்த சொகுசு பேருந்தான ஸ்கானியா உலகின் முன்னணி சொகுசு பேருந்தாகும். இந்நிறுவனம், பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் குழும நிறுவனமாகும். ஸ்கானியா நிறுவன…

நடுவானில் விமானத்தில் பரபரப்பு : பைலட்டின் பல் உடைப்பு – சிப்பந்தியின் கை முறிவு ‘கழிவறை’ செல்வதில் தகராறு

சீனாவின் நாங்டாங் விமான நிலையத்தில் இருந்து ஜியாங் சென்று கொண்டிருந்த டொங்ஹாய் ஏர்லைன்ஸ் சென்று கொண்டிருந்த விமானத்தின் பைலட்டிற்கும் விமான சிப்பந்திக்கும் இடையே ஏற்பட்ட தகராறு அவர்களின்…

ரஷ்யா மீது ‘சைபர்’ தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சோலார் விண்ட்ஸ் மின் பகிர்மான நிறுவனத்தில் ஏற்பட்ட கோளாறுக்கு சைபர் தாக்குதலே காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், ரஷ்யா-வில்…

மே. வங்கத்தில் மாவட்டம் தோறும் வெடிகுண்டு தயாரிக்கப்படுகிறது அமித் ஷா கூறிய ‘ஜும்லா’ தவிடுபொடியானது

சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு கடந்த அக்டோபர் மாதம் பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்க மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெடிகுண்டு தயாரிக்கப்படுகிறது. இது…

“நான் இனி உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை என்று நினைத்த நேரம் உண்டு” அதிரவைத்த இங்கிலாந்து இளவரசி

அமெரிக்காவின் பிரபல டிவி நிகழ்ச்சியான ஓப்ரா வின்பிரே-யின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இங்கிலாந்தின் சஸக்ஸ் கவுன்டியின் பிரபு ஹாரி மற்றும் அவரது மனைவி மேஹன் மெர்கெல் பங்கேற்றனர். இந்த…

நாட்டு வெடிகுண்டு செய்யும் போது வெடித்ததில் பா.ஜ.க. தொண்டர் உயிரிழப்பு

தமிழக தேர்தலுடன் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ள மேற்கு வங்கத்தில் எட்டு கட்டமாக தேர்தல் நடக்க இருக்கிறது. இங்கு பாஜக மற்றும் திரிணாமுல் கட்சிகளுக்கு இடையில் கடும்…

தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக 1720 மரங்களை வெட்ட உத்தரவு

40 கிலோ மீட்டர் நீளத்திற்கு 21 அடி முதல் 36 அடி அகலப்படுத்துவதற்காக 1720 மரங்களை வெட்டும் பணி தொடங்கியிருக்கிறது. ஒடிசா மாநிலத்தின் கன்ஜம் மாவட்டத்தில் தேசிய…

5 கோடி ரூபாய் சம்பளம் தர மறுப்பவர்கள் என் மதிப்பை தெரிந்துகொள்ளட்டும் – டாப்ஸி டிவீட்

பாலிவுட் நாயகி டாப்ஸி வீட்டில் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதுபோல், அனுராக் காஷ்யப் வீட்டிலும் சோதனை நடந்தது, இது தவிர வேறு…

‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு ஆய்வில் தகவல்

முதுமை, உடல் பருமன், வேறு நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் சாத்திய கூறுகள் அதிகளவு உள்ளது என்று கொரோனா வைரஸ் தொற்று தோன்றிய…