தன்னார்வலர்களை தெறிக்க விடும் கொரோனா பாதித்தவர்கள்
சென்னை மாநாகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளில் தனிமையில் உள்ளவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி தருவது மற்றும் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிக்கு தன்னார்வலர்களாக பலர்…
சென்னை மாநாகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளில் தனிமையில் உள்ளவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி தருவது மற்றும் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிக்கு தன்னார்வலர்களாக பலர்…
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாம்பட்டணத்தில் ஆனந்தய்யா என்ற பாரம்பரிய வைத்தியர் கொரோனாவுக்கு மூலிகை மருந்து தருவதாகவும் அதற்கு நல்ல பலன் ஏற்படுவதாகவும் கூறி ஆயிரக்கணக்கில்…
இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி, ஒவ்வொருவர் வீட்டிலும் பாதிப்பையும் வேதனையையும் உண்டாக்கி இருப்பதோடு நிர்வாக சீரழிவு காரணமாக மோடி அரசின் செல்வாக்கையும் சரித்துள்ளது. ‘Shame Hindu, Blame…
கொரோனா பரவலில் நிர்வாக சீரழிவை சந்தித்துவரும் மோடி அரசு, பிரதமருக்கான ஆடம்பர மாளிகையுடன் கூடிய புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டுவதை மட்டும் நிறுத்தாமல் முனைப்புடன் செயல்படுத்தி வருவதை…
மே மாத தொடக்கத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நாடு முழுவதும் தலைவிரித்தாடிய போது, டெல்லியில் உள்ள வெளிநாட்டு தூதரக ஊழியர்களும் அதில் இருந்து தப்பவில்லை. நியூஸிலாந்து தூதரகத்தில் பணிபுரியும்…
இந்திய பயனர்களுக்கும் ஐரோப்பிய பயனர்களுக்கும் இடையே வாட்ஸ்அப் நிறுவனம் பாகுபாடு காட்டுவதால், மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாட்ஸ்அப்பின் புதிய தரவு கொள்கை தனி மனித…
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் ஸ்விசர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி கலன்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள், மருத்துவ உபகரணங்கள், முககவசங்கள்…
சிங்கப்பூரில் உள்ள குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகிறது இது இந்தியாவுக்கும் பரவும் அபாயம் உள்ளதால் இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று…
கொரோனா தொற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து வருவதால் அதை சமாளிக்க, தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும் முயற்சியில் சிங்கப்பூர் அரசு ஈடுபட்டு வருகிறது. 12 முதல் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஃபைசர்-பயோன்டெக்…
கங்கை நதியில் சடலங்கள் மிதந்து வருவதும், அதை நாய், காகம், பருந்து உள்ளிட்ட உயிரினங்கள் கொத்தி தின்பதும் அரங்கேறி வருகிறது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவால்…