Author: Sundar

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை கோடிக்கணக்கில் பணம் சுருட்டியது எப்படி ? நில மோசடி ஆவணங்கள் அம்பலம்…

ராமர் கோயில் அபிவிருத்திக்காக, 2 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலத்தை 5 நிமிட இடைவெளியில் 18.5 கோடி ரூபாய்க்கு கைமாற்றி கோடிக்கணக்கான பணம் சுருட்டப்பட்டிருப்பதாக சமாஜ்வாதி கட்சி…

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையில்…. ‘ராப்’ ரத்யா…

‘மனிதம்’ என்ற பெயரில் சமீபத்தில் ஆல்பம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் இலங்கையின் முதல் பெண் ராப் இசை பாடகி ரத்யா. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரான ரத்யா சட்டம் பயின்றுள்ளார். இவரது…

யூரோ கோப்பை கால்பந்து போட்டி கோலாகல துவக்கம்

நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் யூரோ கோப்பை போட்டியின் தொடக்க விழா ரோம் நகரின் ஒலிம்பிக்கா ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக துவங்கியது. யூரோ கோப்பை கால்பந்தாட்டப் போட்டி கொரோனா…

சைபீரிய உறைபனியில் 24000 ஆண்டுகளாக உறைந்துகிடந்த சிறிய புழு மீண்டும் உயிர்ப்பித்துள்ளது….

ஒரு நுண்ணுயிரி 24,000 ஆண்டுகளாக வடகிழக்கு சைபீரியாவின் பரந்த நிலங்களில் உறைந்து கிடந்தபின் மீண்டும் உயிர்ப்பித்து இனப்பெருக்கம் செய்துள்ளது. பிடெல்லோய்ட் ரோடிபர் எனும் இந்த நுண்ணுயிரி ரஷ்ய…

இந்தியாவில் இருந்து 1300 சிம் கார்டுகள் சீனாவுக்கு கடத்தல்…. எல்லையை கடக்க முயன்ற சீனர் கைது

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற சீனாவை சேர்ந்த நபரை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் வங்கதேச விசாவுடன் கூடிய சீன பாஸ்போர்ட்…

தொற்றுநோய்க்கான தடுப்பூசியை நோய் பரவுவதற்கு முன்பே சீனா தயாரித்திருக்க வேண்டும் : பிரபல வைராலஜிஸ்ட் தகவல்

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உலங்கெங்கும் இதுவரை 17.44 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 37.54 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவல் முதன் முதலில் கண்டறியப்பட்ட 140…

பில் கேட்ஸின் மன்மத லீலை : அலுவலகத்திற்கு வருவதற்கு மெர்சிடிஸ்… காதலியை பார்க்க போர்ஷே…

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும் உலகின் மிகப்பெரும் பணக்காரருமான பில் கேட்ஸ் தனது மனைவி மெலின்டா கேட்ஸை விவாகரத்து செய்யப்போவதாக மே மாதம் 4 ஆம் தேதி அறிவித்தார்.…

உலகிலேயே விலை உயர்ந்த குடிநீர் பாட்டில்…. ஒரு லிட்டர் ரூ. 60 லட்சம்…..

பேக்கஜ் குடிநீர், மினரல் வாட்டர் என்று உழன்று கொண்டிருக்கும் சாமானிய மக்களிடையே, இது மிகவும் தரமான குடிநீர், என்று சில பிராண்டை மட்டுமே விரும்பி குடிப்பவர்களும் உண்டு.…

சென்னையில் 19 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாதிப்பு அதிகரித்துவருகிறது…..

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கையில் வயது வாரியாக பாதிக்கப்பட்டிருப்போர் சதவீதம் கடந்த மே மாதம் 8 ம் தேதி இருந்த அளவே உள்ளது என்று கொரோனா தரவு…

கொரோனா விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலையீட்டை பாராட்டி தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பிய 5 ம் வகுப்பு மாணவி

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நாட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 5…