“படிப்பறிவில்லாதவர்கள் நாட்டிற்கு பாரமாக இருக்கிறார்கள், அவர்களால் நல்ல குடிமகனாக மாற முடியாது” உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
“படிப்பறிவில்லாத மக்கள் நாட்டிற்கு பாரமாக இருக்கிறார்கள்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். சன்ஸாத் டி.வி. க்கு அளித்துள்ள பேட்டியில் பேசிய அவர், “அவர்களால்…