ஆப்கானில் இருந்து வெளியேறியபின் அமெரிக்காவின் அடுத்த இலக்கு உகாண்டா…
ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 15 முதல் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களை அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகள் தங்கள் நாட்டு விமானங்களில் அள்ளிச் சென்றுள்ளது.…
ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 15 முதல் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களை அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகள் தங்கள் நாட்டு விமானங்களில் அள்ளிச் சென்றுள்ளது.…
முழு உடற் தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டியில் 2024 ம் ஆண்டு தானும் பங்கேற்க இருப்பதாக டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம்…
கொரோனா வைரஸ் எனும் சார்ஸ் கோவ்-2 பல்வேறு உருமாறி உலக மக்களைத் தாக்கி வருகிறது. மெட்ரெக்ஸ்இவ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், தற்போது சி.1.2 என்ற புது…
20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் தொடுத்துவந்த அமெரிக்க படை நேற்றோடு முற்றிலும் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் 31 ம் தேதியுடன் அமெரிக்க…
காற்றில் இருந்து மின்சாரம் எடுப்பது போல், அதில் உள்ள தண்ணீரைத் தனியாகப் பிரித்தெடுப்பதற்கான ஆய்வுகள் குறித்த பேச்சுகள் உள்ள நிலையில், “மழையை செயலி மூலம் கட்டுப்படுத்தலாம்” என்ற…
சுதந்திரத்திற்காக போராடியவர்களின் வலியும் வேதனையும் போராடாதவர்களுக்குப் புரியாது என்று ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். 1919 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ம் நாள்…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 182 பேரும் கோவையில் 230 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,551 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,10,299…
சென்னை தமிழகத்தில் இன்று 1,551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,10,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,63,230 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
அறிவுசார் சமூகத்திற்கு உண்மையை உரக்கச் சொல்லவேண்டிய கடமை உள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். தலைமை நீதிபதி எம்சி சக்லா 6 வது நினைவு…
சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள வான்வழியில் டிரோன்கள் பறப்பதற்கான புதிய வழிகாட்டு முறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ட்ரோன் எனப்படும் ஆளில்லா…