பிரதமரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக கூறியது பொய்யா ? ட்விட்டர் நிறுவனத்தின் விளக்கத்தால் சர்ச்சை
“இந்தியாவில் இன்று முதல் அதிகாரபூர்வ கரன்சியாக பிட்காயின் அறிவிக்கப்படுகிறது, அதற்காக மத்திய அரசு 500 பிட்காயின்களை இந்திய மக்களுக்கு விநியோகிக்கப்போகிறது” என்று பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில்…