இங்கிலாந்து பேட்டிங்-கை கலாய்த்த ஆஸ்திரேலிய போலீசார்
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் கிரிக்கெட் போட்டியின் முதல் டெஸ்ட் போட்டி குயின்ஸ்லாந்தில் டிசம்பர் 8 ம் தேதி துவங்கியது. இந்தப் போட்டியில்…
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் கிரிக்கெட் போட்டியின் முதல் டெஸ்ட் போட்டி குயின்ஸ்லாந்தில் டிசம்பர் 8 ம் தேதி துவங்கியது. இந்தப் போட்டியில்…
சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயில் கும்பாபிஷேகம் 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ம் தேதி நடைபெறும் என்று இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்…
“மக்கள் விரும்பியதை சாப்பிட தடை செய்யமுடியுமா ?” என்று குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தள்ளுவண்டிகளில் அசைவ உணவுகள் விற்பதற்கு தடை…
இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தலைமை தளபதியாக பதவி வகித்த ஜெனரல் பிபின் ராவத் நேற்று மதியம் 12:15 மணிக்கு குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். இதுகுறித்து…
நியூஸிலாந்து நாட்டில் 2008 க்குப் பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்கவும் பிடிக்கவும் வாழ்நாள் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் புகையிலை இல்லா தலைமுறையை…
தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளின் கேப்டனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே டி-20 போட்டிகளில் கேப்டனாக…
2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெய்ஜிங்-கில் நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கப்போவதாக பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. சீனாவில் நடைபெறும்…
கிண்டி கத்திபாரா சந்திப்பில் மேம்பாலத்தின் கீழ் உள்ள 5.9 லட்சம் சதுர அடி பரப்பளவிலான இடத்தில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் மற்றும் வெளியூரில் இருந்து சென்னை வரும்…
கோவை சூலூர் விமானப்படை விமான நிலையத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ தளத்திற்கு சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணமடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
மும்பை நிகழ்ச்சிகளை ரத்து செய்து டெல்லி விரைந்தார் குடியரசுத் தலைவர் இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் இன்று நன்பகல்…