Author: Sundar

தனியார்மயமாக்கலின் போது விற்கப்பட்ட நிலங்களுக்கு மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய பங்கை வழங்க வேண்டும் – மத்திய அரசுக்கு பி.டி.ஆர். கடிதம்

2022 ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட் குறித்து விவாதிக்க மாநில அரசுகளின் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது, இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள்…

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் நியூஸிலாந்து அணியின் ரோஸ் டெய்லர்

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ரோஸ் டெய்லர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இதுவரை 444 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள டெய்லர் 18,074…

கொரோனா ‘சுனாமி’ ஏற்பட வாய்ப்பு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. பிரான்ஸ்,…

நடிகை கஸ்தூரி பிரம்மபுத்திரா நதிக்கரையில்… முத்தமிட்ட காட்சி….

பிரம்மபுத்ரா நதியின் அழகில் மயங்கி நிற்கும் புகைப்படம் ஒன்றை தனது முகநூலில் பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி தான் சூரியனை முத்தமிட்டதாக பதிவிட்டுள்ளார். 90 களில் வெளியான படங்களின்…

இரவு நேர ஊரடங்கை அறிவித்துவிட்டு பகலில் அரசியல் பேரணி நடத்துவது கேலிக்கூத்தாக உள்ளது : வருண் காந்தி காட்டம்

இரவு நேர ஊரடங்கை அறிவித்துவிட்டு பகலில் அரசியல் பேரணி நடத்துவது கேலிக்கூத்தாக உள்ளது என்று பாஜக எம்.பி. வருண் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில்…

எலிசபெத் மகாராணியை கொல்ல முயற்சி… அரண்மனைக்குள் ஊடுருவிய சீக்கிய வாலிபர் கைது…

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்-தை கொலை செய்யும் நோக்கத்தோடு வின்ட்சர் கேஸல் அரண்மனை வளாகத்திற்குள் நுழைந்த வாலிபரை பிரிட்டன் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். கூரிய வில் அம்பு போன்ற…

கொரோனா பரவல் மற்றும் ஓமைக்ரான் பாதிப்பு குறித்த விவரங்களை தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்தது மத்திய சுகாதார அமைச்சகம்

உத்தர பிரதேஷ், மணிப்பூர், உத்தரகண்ட், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 2022 ம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல்…

சுகாதார பணியாளர்களுக்கு ஜனவரி 10 முதல் 3வது டோஸ் தடுப்பூசி… 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் : பிரதமர் மோடி அறிவிப்பு

ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வருவதைத் தொடர்ந்து இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வரும் பிப்ரவரி மாதம் முதல் அதிகரிக்கக் கூடும் என்று…

ஓமைக்ரான் வைரசை ஆய்வுக் கூடத்தில் தனிமைப் படுத்தி வளர்க்கும் முயற்சியில் இந்தியா வெற்றி

ஓமைக்ரான் எனும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரசை ஆய்வகத்தில் தனிமைப்படுத்தி வளர்க்கும் முயற்சியில் இந்திய ஆய்வு மையம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது. பயோடெக்னாலஜி துறையின் (டிபிடி-…

இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரிக்கும்…நோய் பாதிப்பு மிதமாக இருக்கும் : மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் ஓமைக்ரான் பரவல் அதிகமாக இருக்கும் என்றபோதும் தடுப்பூசி காரணமாக நோய் பாதிப்பு மிதமாகவே இருக்கும் என்று தென் ஆப்ரிக்க மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார். ஓமைக்ரான் எனும்…