சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள தமிழக பள்ளி மாணவர்களின் புகைப்படங்களை பாராட்டிய ஆப்பிள் சி.இ.ஓ. டிம் குக்
சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த 40 உயர்நிலை பள்ளி மாணவர்களின் படைப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும் படைப்புகள் குறித்து…