Author: Sundar

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் பயண கட்டண சலுகை வேண்டும் : ரயில்வே அமைச்சருக்கு சி.பி.ஐ. எம்.பி. கடிதம்

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் பயண கட்டண சலுகை வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த பினாய் விஸ்வம் எம்.பி. ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள்…

தமிழில் ட்வீட் செய்து அசத்திய மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா…

741 தமிழ் எழுத்துக்களைக் கொண்டு ஆனந்த் மஹிந்திரா-வின் உருவப்படத்தை ஓவியர் கணேஷ் வரைந்துள்ளார். அவரின் இந்த கலைத்திறமையைப் பாராட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆனந்த் மஹிந்திரா அந்த…

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் தங்கம் வென்றார்

இஸ்தான்புல்லில் நடைபெற்ற மகளிர் உலக சாம்பியன்ஷிப் ஃப்ளைவெயிட் (52 கிலோ) இறுதிப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்தின் ஜிட்பாங்…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 42 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 23 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 12 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 23, செங்கல்பட்டில் 5, காஞ்சிபுரம் 2 மற்றும் திருவள்ளூர் 3 வருக்கு கொரோனா…

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல்… 1988ம் ஆண்டு நடுரோட்டில் தகராறு செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

34 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த வழக்கில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திய கிரிக்கெட் நட்சத்திரமாக நவ்ஜோத்…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 36 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 21 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 10 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 21, செங்கல்பட்டில் 3, காஞ்சிபுரம் 2 மற்றும் திருவள்ளூர் 1 வருக்கு கொரோனா…

“மக்களை திசைதிருப்பினால் உண்மை மறைந்து போகுமா ?” இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பெருத்த வித்தியாசம் இல்லை : ராகுல் காந்தி

பேரின வாதம், வேலையில்லா திண்டாட்டம், பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம் என்று அனைத்திலும் இலங்கைக்கு இந்தியா ‘டப்’ கொடுத்து வருகிறது. இது குறித்த புள்ளிவிவரங்களை தனது ட்விட்டர் பக்கத்தில்…

பேரறிவாளன் விடுதலைக்கு பயன்படுத்திய சட்ட பிரிவு 142… உச்சநீதிமன்றத்திற்கு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரம் என்ன ?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கொலை குற்றவாளியான பேரறிவாளனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது ஜாமீனில் உள்ளார். 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 34 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 17 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 17, செங்கல்பட்டில் 5, காஞ்சிபுரம் 4 மற்றும் திருவள்ளூர் 1 வருக்கு கொரோனா…

கோதுமை ஏற்றுமதிக்கு திடீர் தடை… துறைமுகத்தை விட்டு வெளியேற முடியாமல் கப்பல்களிலும் உள்ளே செல்ல முடியாமல் லாரியிலும் கோதுமை தேக்கம்…

உலகளவில் கோதுமை உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடு இந்தியா. இதில் பெரும்பாலும் உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது தவிர சிறு சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இந்திய…