Author: Sundar

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 16 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 16, செங்கல்பட்டில் 5, காஞ்சிபுரம் 3 மற்றும் திருவள்ளூர் 1 வருக்கு கொரோனா…

நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி விட்டு ‘ஓலா’ காரை ஜப்தி செய்து எடுத்துச் சென்ற முகவர்கள்… பயணிகள் பரிதவிப்பு… ஓலா கைவிரிப்பு…

வாகன கடனை திருப்பிச் செலுத்தாத ஓலா கார் ஒன்றை துரத்திச் சென்ற முகவர்கள் அதிலிருந்த பயணிகளை நெடுஞ்சாலையில் நடுவழியில் இறக்கி விட்டு பறிமுதல் செய்து எடுத்துச் சென்ற…

பறக்கும் ரயில் வழித்தடம் சென்னை மெட்ரோவிடம் ஒப்படைக்க ரயில்வே ஒப்புதல்

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல் – CMRL) நிறுவனத்துடன் ரயில்வேயின் மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் (எம்ஆர்டிஎஸ் – MRTS) வழித்தடத்தை இணைப்பது குறித்து கடந்த…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 35 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 21 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 21, செங்கல்பட்டில் 5 மற்றும் கடலூரில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது…

இருளில் மூழ்கிய கிராமம்… வெளிச்சத்திற்கு வந்த உண்மை… காதலிக்காக பியூஸை பிடுங்கிய இளைஞர் கையும் களவுமாக சிக்கினார்…

பீகார் மாநிலத்தின் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள கணேசபுரா எனும் கிராமத்தில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மாலையில் இருள் சூழ்ந்த பின்னர்…

திரிபுரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பிப்லப் குமார் தேவ்

பா.ஜ.க. ஆளும் திரிபுரா மாநிலத்தில் அதன் முதல்வராக இருக்கும் பிப்லப் குமார் தேவ் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமாவுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்ற…

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் : இறுதியாட்டத்துக்கு முதல் முறையாக தகுதி பெற்றது இந்திய அணி

தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. ஆண்களுக்கான தாமஸ் கோப்பை போட்டியில் டென்மார்க் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற…

பீப் பிரியாணிக்கு தடை விதித்த திருப்பத்தூர் மாவட்ட கலெக்டருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

‘ஆம்பூர் பிரியாணி திருவிழா 2022’ ல் பீப் பிரியாணிக்கு தடை விதித்த மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வஹா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில தாழ்த்தப்பட்டோர்…

பொதுநல வழக்கு முறையை கேலிக் கூத்தாக்காதீர்கள்… தாஜ்மஹால் குறித்து வழக்கு தொடுத்தவரை கிழித்து தொங்க விட்ட நீதிபதிகள்

தாஜ்மஹாலின் மூடப்பட்ட 22 அறைகளை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை திறக்க உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் ரஜ்னீஷ் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.…

முக்கிய கோயில்களில் ஒன்றான கேதார்நாத்தில் சீசன் ஆரமபத்திலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது…

இந்தியாவில் உள்ள புனித தலங்களில் முக்கியமான நகரம் உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் இங்குள்ள சிவனை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருவது வாடிக்கையான ஒன்று. பனி…