நீதிமன்றத்தில் ஒரு தாயின் குமுறல்… பேர் சொல்ல பேரப்பிள்ளை பெற்று தராத மகன் மற்றும் மருமகள் மீது வழக்கு…
பரம்பரை பேர் சொல்ல பேரப்பிள்ளை வேண்டும் அல்லது ரூ. 5 கோடி இழப்பீடு வேண்டும் என்று மகன் மற்றும் மருமகள் மீது ஹரித்துவார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.…