Author: Sundar

டெல்லி ஸ்டேடியத்தை தவறாக பயன்படுத்திய விவகாரம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

டெல்லியில் உள்ள தியாகராஜ் ஸ்டேடியத்தில் மாலை 7 மணிக்கு மேல் பயிற்சியில் ஈடுபடுபவர்களை விரட்டியடித்துவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது நாயுடன் ஸ்டேடியத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 59 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 33 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 6 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 33, செங்கல்பட்டில் 15, காஞ்சிபுரம் 5 மற்றும் திருவள்ளூர் 2 பேருக்கு கொரோனா…

ஸ்டேடியத்தில் பயிற்சி செய்பவர்களை வெளியேற்றிவிட்டு நாயுடன் நடை பழக செல்வதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது குற்றச்சாட்டு… டெல்லி முதல்வர் அதிரடி…

டெல்லியில் உள்ள தியாகராஜ் ஸ்டேடியத்தில் மாலை 7 மணிக்கு மேல் பயிற்சியில் ஈடுபடுபவர்களை விரட்டியடித்துவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது நாயுடன் ஸ்டேடியத்தில் நடைபழகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.…

கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலித்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை… பணத்தை திருப்பித்தர ஏற்பாடு…

கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலித்ததாக ஹைதராபாத்தில் உள்ள 44 மருத்துவமனைகள் மீது எழுந்த புகாரை அடுத்து தெலுங்கானா சுகாதாரத்துறை எடுத்த நடவடிக்கை மூலம் ரூ. 1.61…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கி சூடு 19 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் பலி…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டே நகரில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 வயது கூட நிரம்பாத 19 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கியுடன்…

1.75 கி.மீ. நீளமுள்ள ‘அபாயகரமான’ ராட்சத விண்கல் நாளை மறுநாள் (மே 27) பூமிக்கு அருகில் வரும்… நாசா தகவல்

1.75 கி.மீ. நீளமுள்ள ராட்சத விண்கல் மே 27 வெள்ளிக்கிழமை அன்று பூமிக்கு அருகில் வரும் என்று நாசா தெரிவித்துள்ளது. பூமிக்கு அருகில் வரும் பொருட்களை கண்காணிக்கும்…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 56 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 30 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 30, செங்கல்பட்டில் 10, காஞ்சிபுரம் 1 மற்றும் திருவள்ளூர் 2 பேருக்கு கொரோனா…

நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்… ராஜஸ்தான் மாநிலத்தை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் : ராகுல் காந்தி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்குவது போல் நகர்ப்புற வேலை உறுதி திட்டம் ஒன்றை ராஜஸ்தான் அரசு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 59 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 26 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 26, செங்கல்பட்டில் 19, காஞ்சிபுரம் 2 மற்றும் திருவள்ளூர் 4 பேருக்கு கொரோனா…

சென்னை மெட்ரோ ரயில் : 115 அடி ஆழத்தில் அமையவிருக்கும் மயிலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2 வது கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும், ஏர்போர்ட் முதல் திருவொற்றியூர் வரையிலும் இரண்டு…