Author: Sundar

91000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து அனைத்தையும் தனது தோட்டக்காரருக்கு எழுதிவைத்த சுவிஸ் நாட்டு கோடீஸ்வரர்…

ஸ்விட்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரரான நிக்கோலஸ் பியூச் தனது 91,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் ரூ. 50 கோடி மதிப்புள்ள வீடு ஆகியவற்றை தனது…

மக்களவையில் பெண் உறுப்பினர்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதில்லை… பொங்கிய பாஜக எம்.பி. ஜஸ்கவுர் மீனா

நாடாளுமன்றத்தில் மகளிருக்கு சமஉரிமை மறுக்கப்படுவதாக மக்களவையில் பேசிய பாஜக பெண் எம்.பி. ஜஸ்கவுர் மீனா தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம் தௌசா தொகுதி மக்களவை உறுப்பினரும் பாஜக-வைச் சேர்ந்தவருமான…

ஐபிஎல் 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்களின் முழு பட்டியல்…

2024 ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் துபாயில் இன்று நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 5 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம்…

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகள் சந்தேகம் அளிப்பதால் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளரிடம் வழங்கவேண்டும் : இந்தியா கூட்டணி தீர்மானம்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகள் சந்தேகம் அளிப்பதால் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளரிடம் வழங்கவேண்டும் : இந்தியா கூட்டணி தீர்மானம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகள் சந்தேகம் அளிக்கும்…

ஐபிஎல் ஏலம் : அதிக தொகைக்கு ஏலம் போன மிட்செல் ஸ்டார்க் ரூ. 24.75 கோடிக்கு வாங்கிய கே.கே.ஆர். அணி…

2024 ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் துபாயில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் பௌலர் மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில்…

சென்னையில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து வேறு இடங்களுக்கு குடிபெயர்வது அதிகரிப்பு

மிக்ஜாம் புயல் மழை காரணமாக சென்னையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தால் நகரின் முக்கிய பகுதிகள் மட்டுமன்றி புறநகர் பகுதிகளில் உள்ள பல குடியிருப்புகளை…

ஐபிஎல் ஏலம் : பேட் கம்மின்ஸை ரூ. 20.5 கோடிக்கு வாங்கியது சன்ரைஸர்ஸ்… ஷரதுல் தாக்கூரை ரூ. 4 கோடிக்கு வாங்கியது சி.எஸ்.கே…

ஐபிஎல் 2024 தொடரில் விளையாடும் வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. 2023 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூ. 20.5…

இந்திய வானிலை ஆய்வுமையம் உரிய நேரத்தில் எச்சரிக்கை அளிக்காததே சேதத்திற்கு காரணம் : அமைச்சர் மனோ தங்கராஜ்

இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தில் இருந்து உரிய நேரத்தில் சரியான எச்சரிக்கை வழங்கப்படாததே தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்திற்கு காரணம் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர்…

ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கித் தவிக்கும் ரயில் பயணிகள் 800 பேரை மீட்க… தமிழக அரசு தொடர் முயற்சி… ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை… வீடியோ

திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி நேற்று மாலை புறப்பட்ட செந்தூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு ஸ்ரீவைகுண்டம் வந்தபோது கடும்மழை காரணமாக நிறுத்தப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் அருகே…

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் அபராதம் இல்லாமல் மின்கட்டணம் செலுத்த ஜன. 2 வரை அவகாசம்

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏரிகள், குளங்கள், ஆறுகள் அனைத்தும் நிரம்பி தென் மாவட்டமே…